Preetha

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

ஆவடி அருகே ராணுவ வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து

ஆவடி அருகே ராணுவ வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரில் வசித்து வருபவர்...

நூதன முறையில் கடத்தப்பட்ட 454 கிராம் தங்கம் பறிமுதல்

நூதன முறையில் கடத்தப்பட்ட 454 கிராம் தங்கம் பறிமுதல் ஹைதராபாத்தில் நூதன முறைகள் கடத்தப்பட்ட 454 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.துபாயில் இருந்து விமான மூலம் ஹைதராபாத் வந்த பயணியை பிடித்து சுங்கத்துறை...

பற்களைப் பிடுங்கிய விவகாரம் – அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணை

பற்களைப் பிடுங்கிய விவகாரம் - அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கி துன்புறுத்திய புகார் தொடர்பாக, இன்று அம்பாசமுத்திரம்...

800க்கும் அதிகமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

800க்கும் அதிகமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரத்தில் ஈஸ்டர் தினத்தை ஒட்டி 800க்கும் அதிகமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் பிரம்மாண்ட திருமணம் விழா நடைபெற்றது.ஜோஹன்னஸ்பர்க் நகரத்திலிருந்து சுமார் 100 கிலோ...

பசுவை மீட்ட அமைச்சர் நாசர் – மீண்டும் ட்ரெண்டிங்

பசுவை மீட்ட அமைச்சர் நாசர் - மீண்டும் ட்ரெண்டிங் சாலையில் வலியில் துடித்த பசுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் மீண்டும் ட்ரெண்டாகியுள்ளார்.  ஆவடியில் சாலை...

புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் – ஆட்சியர் வல்லவன்

புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் - ஆட்சியர் வல்லவன் புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று புதுச்சேரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.புதுச்சேரியில் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம்...