Preetha

Exclusive Content

முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – செங்கொடி தாழ்த்தி சிபிஐ(எம்) மாநில செயற்குழு பகழஞ்சலி

அன்புத் தோழர் ஆர். நல்லக்கண்ணு மறைவுக்கு மரியாதை செலுத்தும் விகையில் தமிழ்நாடு...

முன்னாள் அமைச்சர் வெள்ளூர் வீராசாமி காலமானார்…

எம்.ஜி.ஆர் ஆட்சியில்  அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர்  88 வயது வெள்ளூர்...

நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர் தலைவர் நல்லகண்ணு – பிரேமலதா விஜயகாந்த்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த்...

”நேர்மை என்பதற்கு மறுபெயர் நல்லகண்ணு” – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் இரங்கல்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்

வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில...

பொது வாழ்வில் புடம் போட்டத் தங்கமாக ஒளிர்ந்த மாமனிதர் நல்லகண்ணு – வைகோ இரங்கல்

அரசியல் பொது வாழ்வில் தியாகத்தால் புடம் போட்டத்  தங்கமாக சுடர் விட்டு ...

1 மணி நேர மழைக்கே வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு

1 மணி நேர மழைக்கே வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு பெங்களூருவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துடன் 14 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. பிரதமர் கடந்த மாதம் திறந்து வைத்த மெட்ரோ ரயில் நிலையம் ஒரு...

இயக்குனருக்கு மாலை அணிவித்து பாராட்டிய நடிகர்

இயக்குனருக்கு மாலை அணிவித்து பாராட்டிய நடிகர் 'அயோத்தி' பட இயக்குனரை மாலை அணிவித்து நடிகர் மன்சூர் அலிகான் பாராட்டினார்.நடிகர் மன்சூர் அலிகான் தயாரித்து கதாநாயகனாக நடித்து வரும் சரக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு அயோத்தி...

கலாசேத்ரா பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உதவி பேராசிரியர் கைது

கலாசேத்ரா பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உதவி பேராசிரியர் கைது கலாசேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராசிரியரின் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.சென்னை...

விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு

விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு சென்னை அபிராமபுரத்தில் உள்ள பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகை திருடு போயிருக்கிறது. டிசம்பர் மாதம் திருடு போன நகைகள் குறித்து கடந்த...

கான்பூரில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து

வணிக வளாகங்களில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த நாசமாகின.கான்பூரின் பான்ஸ்மண்டி பகுதியில் உள்ள ஹம்ராஜ் மார்க்கெட்டில்...

காய்கறி விலையில் சரிவு – விவசாயிகள் வேதனை

காய்கறி விலையில் சரிவு - விவசாயிகள் வேதனை  மலைப்பகுதியில் விளையும் காய்கறி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களில் வெள்ளை பூண்டு, முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு போன்ற...