saminathan
Exclusive Content
வழக்குப் போட்டவருக்கு சஸ்பெண்ட்; மாமூல் வாங்கியவர் பணியில்! – DVAC-இல் நடக்கும் உள்சூழ்ச்சியை அம்பலப்படுத்திய சவுக்கு ஷங்கர்!
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் (DVAC) நடந்துள்ள அதிரடி உள் அரசியல் மற்றும்...
உதவி பேராசிரியர் நியமனத் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் புகார்
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான 2708 உதவி பேராசிரியர்...
உதவிப் பேராசிரியர் தேர்வு குளறுபடி: உடனடியாக விசாரணை நடத்தி, பணி நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்! – சிபிஐ(எம்) காரசார அறிக்கை
தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட அரசு கலை...
ராஜ்யசபா எம்.பி எனக்கூறி வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் எடுக்க முயன்ற பெண்: நெல்லையில் பரபரப்பு
நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில், தான் ஒரு ராஜ்யசபா எம்.பி எனக்...
கோவை ஆவினில் அதிரடி மாற்றம்: ஜூலை 1 முதல் மொபைல் செயலி மூலம் மட்டுமே பால் ஆர்டர் மற்றும் கட்டணம்!
கோவை ஆவின் நிறுவனம் தனது பால் விநியோக முறையில் அதிரடி மாற்றத்தை...
இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி: புதிய கட்டிடம் கட்டப்படும் என திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் உறுதி
இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி: தொகுதி நிதியில் புதிய கட்டிடம் கட்டப்படும்;...
அசிங்கப்படுத்திய அண்ணாமலை! விஜய்தான் பூமர்! அமித்ஷா திட்டம் பலிக்காது!
கச்சத்தீவு விகாரம் குறித்து விஜய்க்கு புரிதல் இல்லாத நிலையில், சீமான் போன்றவர்கள் பேசுவதை பார்த்து, அவரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பேசியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.தவெக மாநாட்டில் விஜய்...
“நான் வருகிறேன்”… ராகுலுக்கு போன் போட்ட ஸ்டாலின்! நாடாளுமன்றத்தில் பயந்து ஓடிய மோடி!
பீகாரில் ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் ஸ்டாலின் உள்ளிட்ட 5 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதன் மூலம், மோடி வீட்டிற்கு அனுப்பபடுவதற்கான காலம் நெருங்கிவிட்டதாகவே கருதுவதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பீகாரில் 65...
தேர்தல் ஆணையம் கலைப்பு? பீகாரில் இருந்து தொடங்கும் அதிரடி மாற்றம்! தேர்தல் ஆணையத்தை ரவுண்டு கட்டும் இந்தியா கூட்டணி!
இந்திரா காந்திக்கு நிகழ்ந்தது போல, பாஜக - தேர்தல் ஆணையத்தின் மோசடிகளுக்கு எதிரான போராட்டம் பீகாரில் இருந்தே தொடங்கும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்தும்,...
மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பி-க்கள்! கருப்புச்சட்டத்தில் சிக்கிய நாயுடு! பீர்முகமது உடைக்கும் உண்மைகள்!
பிரதமர் மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றம் செய்ய முயற்சித்தால் அவர்களை மிரட்டுவதற்காகவே இந்த கருப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...
சேட்டை செய்யும் விஜய்! கோட்டை விடும் எடப்பாடி பழனிசாமி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க பாடுவோம் என்று அண்ணாமலை சொல்கிற நிலையில், அது குறித்து அமித்ஷா ஒரு வார்த்தை கூட சொல்லாதது ஏன் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் கேள்வி எழுப்பியுள்ளார்.ராகுல்காந்தி யாத்திரை,...
பல்டி அடித்த அண்ணாமலை! பூத் கமிட்டியில் நடந்த கூத்து! உச்சபட்ச கடுப்பில் அமித்ஷா!
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் உதாசீனப்படுத்திவிட்டு தமிழ்நாட்டில் வெல்லப் போகிறேன் என்று சொல்லும் அண்ணாமலைக்கு அரசியல் புரிதல் என்பது கிடையாது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.நெல்லையில் அமித்ஷா...
