saminathan
Exclusive Content
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...
தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை ஒப்புக்கொண்ட பாஜக! அடுத்து என்ன? வல்லம் பஷீர் நேர்காணல்!
எதிர்க்கட்சி தலைவர்கள் தொகுதிகளில் போலி வாக்குகள் பதிவாகி உள்ளதாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டி இருப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதை பாஜக ஒப்புக்கொண்டுள்ளது என்று திராவிட இயக்க சிந்தனையாளர்...
நம்பி நாசம்போன சீமான்! மதிக்காத விஜய்! டென்ஷனாகிய நாதக நிர்வாகி!
விஜய் அரசியலுக்கு வந்தபோது, அவருடன் கூட்டணி அமைத்து போட்டியிட நாதக விரும்பியது. ஆனால் அவர் சீமானையோ,நாதகவையோ அனுசரித்து வர மாட்டார் என்பது தெரிந்ததால் சீமான் அவர் மீது விமர்சனத்தை முன்வைப்பதாக நாதக கொள்கை...
செவுளில் வைத்த சுப்ரீம் கோர்ட்! மண்டியிட்ட தேர்தல் ஆணையம்! ராகுலுக்கு கிடைத்த முதல் வெற்றி!
பீகாரில் எஸ்.ஐ.ஆர் முறையில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை 4 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாகவும், ஆதாரை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் ஊடகவியலாளர் ஹசீப் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர்...
48 சீட்டில் மறுதேர்தல்? ராகுலுடன் பேசிய சந்திரபாபு! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!
மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு, தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்கியதன் மூலம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் ராகுல்காந்திக்கு அதனை தேர்தல் ஆணையம் வழங்க...
ஓட்டு திருட்டு எதிர்ப்பு பேரணி செல்லும் ராகுல்காந்தி! அமித்ஷா, மோடிக்கு மரணஅடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுத்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்த தரவுகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையம் தன்னுடைய தவறுகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியாகவே தோற்றத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...
மைக்-ஐ நீட்டாதடா சங்கி! பாஜகவுக்கு அடுத்தடுத்த அணுகுண்டு! ஜீவகாப்தன் நேர்காணல்!
பாஜக உடன் தேர்தல் ஆணையம் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை குலைத்து விட்டதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி தொடர்பாக...
