saminathan
Exclusive Content
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...
வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...
டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்… தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் கணிப்பு!
டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவுறுத்தல்!
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இன்று (25.11.2024) முதல் இந்திய வானிலை...
கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா தொடக்கம்… கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில்...
சி.ஏ தேர்வை ஒத்திவைக்க வேண்டும்- கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்!
பொங்கல் பண்டிகையின்போது சி.ஏ முதனிலைத் தேர்வை நடத்தும் முடிவை ஒத்திவைக்க வேண்டும் என திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.இது கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழ்நாட்டின் மிகவும் கொண்டாடப்படும் கலாச்சார...
அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த முன்னாள் நா.த.க நிர்வாகிகள்!
கோவையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பாட்டில்...
