saminathan

Exclusive Content

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...

55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!

தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...

டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்… தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் கணிப்பு!

டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவுறுத்தல்!

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இன்று (25.11.2024) முதல் இந்திய வானிலை...

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா தொடக்கம்… கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம்...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில்...

சி.ஏ தேர்வை ஒத்திவைக்க வேண்டும்- கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்!

பொங்கல் பண்டிகையின்போது சி.ஏ முதனிலைத் தேர்வை நடத்தும் முடிவை ஒத்திவைக்க வேண்டும் என திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.இது கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழ்நாட்டின் மிகவும் கொண்டாடப்படும் கலாச்சார...

அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த முன்னாள் நா.த.க நிர்வாகிகள்!

கோவையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பாட்டில்...