saminathan

Exclusive Content

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...

நடிகர் சத்யராஜுக்கு “கலைஞர்”விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு விழாவில் நடிகர் சத்யராஜுக்கு "கலைஞர்"விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா ஆண்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில்...

சென்னை அணியில் மீண்டும் இணைந்த அஸ்வின்… டெவான் கான்வே, ரச்சின் தக்கவைப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின் அஸ்வின் சென்னை அணிக்கு திரும்பியுள்ளதால ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் மார்ச்...

நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடுகள்… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!

நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா வரும் டிசம்பர் 2ஆம்...

அமைந்தகரையில் 14 வயது சிறுமி கொலை: 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

சென்னை அமைந்தகரையில் 14 வயது சிறுமி சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 6 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஷாத்....

துணைவேந்தர் சஸ்பெண்ட் : பழிவாங்கும் போக்கை ஆளுநர் கைவிட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழ்ப் பலகலைக் கழகத் துணைவேந்தர் மீதான பணியிடை நீக்கத்தைத் ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தஞ்சை தமிழ்ப்...

ஐ.பி.எல் ஏலத்தில் ரிஷப் பந்த் புதிய சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக ரிஷப் பந்த்-ஐ ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தற்போது தொடங்கி நடைபெற்று...