saminathan
Exclusive Content
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...
55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!
தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...
நடிகர் சத்யராஜுக்கு “கலைஞர்”விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு விழாவில் நடிகர் சத்யராஜுக்கு "கலைஞர்"விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா ஆண்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில்...
சென்னை அணியில் மீண்டும் இணைந்த அஸ்வின்… டெவான் கான்வே, ரச்சின் தக்கவைப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின் அஸ்வின் சென்னை அணிக்கு திரும்பியுள்ளதால ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் மார்ச்...
நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடுகள்… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா வரும் டிசம்பர் 2ஆம்...
அமைந்தகரையில் 14 வயது சிறுமி கொலை: 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
சென்னை அமைந்தகரையில் 14 வயது சிறுமி சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 6 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஷாத்....
துணைவேந்தர் சஸ்பெண்ட் : பழிவாங்கும் போக்கை ஆளுநர் கைவிட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ்ப் பலகலைக் கழகத் துணைவேந்தர் மீதான பணியிடை நீக்கத்தைத் ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தஞ்சை தமிழ்ப்...
ஐ.பி.எல் ஏலத்தில் ரிஷப் பந்த் புதிய சாதனை!
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக ரிஷப் பந்த்-ஐ ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தற்போது தொடங்கி நடைபெற்று...
