saminathan

Exclusive Content

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...

அதிமுக கூட்டத்தில் பேச அனுமதிக்காததால் ஆத்திரம்… முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் வாக்குவாதம் செய்த தொண்டர்!

கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி பங்கேற்ற களஆய்வுக் கூட்டத்தில் பேச அனுமதி வழங்கப்படாததால் தொண்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக களஆய்வு கூட்டம் கும்பகோணத்தில்...

நெல்லை மாநகர அதிமுக களஅய்வு கூட்டத்தில் வெடித்த மோதல்… முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் தாக்கிக் கொண்ட நிர்வாகிகள்!

நெல்லையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாநகர மாவட்ட அதிமுக நிர்வாகிகள் களஆய்வு கூட்டம்...

அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கு ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலின்போது திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஆர்.பெரிய கருப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது...

நாதகவில் இருந்து கூண்டோடு விலகிய கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்!

கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக மாவட்ட செயலாளர் ராமசந்திரன் அறிவித்துள்ளார்.கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன்...

தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு

தமிழகத்தில் நாளை அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.உள்ளாட்சிகளை வலுப்பெற செய்யும் விதமாக கிராம சபை கூட்டங்கள் குடியரசு தினம்,  மே 1 தொழிலாளர்...

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று 28 மின்சார ரயில்கள் சேவை ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான 28 மின்சார ரயில்கள் சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...