saminathan
Exclusive Content
அடுத்த பிரதமர் அமித்ஷா! வேலை தீவிரம்! அலறும் ஆர்எஸ்எஸ்!
பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைவதால், அடுத்த பிரதமராக யோகி ஆதித்யநாத்தை...
சீமானுக்கு வந்த ஸ்க்ரிப்ட்! மோடியை புகழ்ந்த மாடு மாநாடு! சாதியை குறிவைத்து சதிவேலை!
சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, விஜய் போன்றவர்களுக்கு அடுத்த இடத்தில் தான்...
நாள்தோறும் அச்சத்துடனே செல்லும் வாகன ஓட்டிகள்!
ஓசூர் பாகலூர் சாலையில் நாள்தோறும் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளதாக வாகன ஓட்டிகள்...
செந்தில்பாலாஜி கறி விருந்து! கொங்கில் எடப்பாடி வாஷ்அவுட்! ஜீவசகாப்தன் ஸ்பெஷல் ரிப்போர்ட்!
கரூரில் செந்தில் பாலாஜி பிரமாண்டமான முறையில் நடத்திய திமுக பூத் கமிட்டி...
இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்பு – டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 13.89 லட்சம் பேர் எழுதவுள்ளனர்…
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் 4 காலிப் பணியிடங்களை...
பாடகி ஆஷா போஸ்லே மரணம்-ஆனந்த் போஸ்லே விளக்கம்
பாடகி ஆஷா போஸ்லே இறந்ததாக கூறிய அந்த செய்தியில் எந்த ஒரு...
நீலகிரியில் கனமழை எதிரொலி… நாளை மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலைரயில் சேவை ரத்து
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் நாளை மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து...
ஒலிம்பிக் பேட்மிண்டன்- இந்திய வீரர் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் முன்னேறியுள்ளார்.பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், சக நாட்டு...
நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச தயார்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு...
“லைகா நிறுவனத்துடனான ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரியாது”… சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் சாட்சியம்
லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.திரைப்பட உரிமை தொடர்பாக விஷால் பட...
ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு
ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் சனிக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த...
“அருந்ததியர் உள்ஒதுக்கீடு தீர்ப்பு – சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி”- கே.பாலகிருஷ்ணன்
அருந்ததியர் உள்ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி என்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது...