saminathan
Exclusive Content
மும்மொழிக் கொள்கை குழந்தைக்குப் பாரம்; தவெக அரசிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது!” – தூத்துக்குடியில் கனிமொழி எம்பி ஓப்பன் டாக்!
"மாணவர்கள் மீது மொழியை ஒரு சுமையாகத் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின்...
“ஊழியர்களைத் திருடர்கள் எனச் சித்தரிப்பதா?” – அமைச்சர் விக்னேஷைக் கண்டித்து கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மாபெரும் உண்ணாவிரதம்!
"டாஸ்மாக் ஊழியர்களை ஒருமையில் பேசுவதும், அவர்களைத் திருடர்கள் போலச் சித்தரிப்பதும் மதுவிலக்குத்...
“தவெக-வில் இணைந்த ‘மாஜிக்கள்’ மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கடும் குழப்பம்?” – சபாநாயகர் விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்கால் வந்த சோதனை
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அதிமுகவில்...
அமைச்சர் நிர்மல்குமார் மனைவிக்கு ‘ஸ்பெஷல்’ கவனிப்பு? பல்லாவர டூ திருவல்லிக்கேணி.. ‘டெபுடேஷன்’ ரகசியத்தை உடைத்த ஆசிரியர்கள்!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவால்...
வகுப்பறையிலேயே 50 மாணவர்களுக்கு ‘கட்டிங்’ – கடலூர் அரசுப் பள்ளியில் போலீஸ் முன்னிலையில் அதிரடி நடவடிக்கை!
கடலூரில் நீண்ட முடி வளர்த்துக்கொண்டு பள்ளிக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு,...
விசாரணை கைதி அடித்துக் கொலை! முதன்மை வார்டன் உட்பட 3 சிறைத்துறையினர் மற்றும் 8 கைதிகள் கைது – 3-ஆவது நாளாக உறவினர்கள் தொடர் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரி வர்மன் என்ற...
திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… 1 மணிநேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடிக்கும் விமானம்
திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர்இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தரையிறங்க முடியாமல் 1 மணிநேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்துகொண்டுள்ளது.திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று மாலை 5.40 மணி அளவில் 144 பயணிகளுடன்...
சென்னையிலிருந்து நேற்று 3,120 பேருந்துகள் மூலம் 1.62 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
தொடர் விடுமுறையை ஒட்டி நேற்று சென்னையிலிருந்து 3,120 பேருந்துகள் மூலம் 1.62 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு...
முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!
மறைந்த பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான முரசொலி செல்வத்தின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான முரசொலி செல்வம் பெங்களுருவில் நேற்று காலமானார். இதனை அடுத்து அவரது...
பயிற்சியின்போது குண்டுவெடித்து 2 அக்னி வீரர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பீரங்கி மையத்தில் பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் 2 அக்னி வீரர்கள் உயிரிழந்தனர்.ஐதராபாத்தை அக்னிவீரர்கள் குழுவினர் பீரங்கி குண்டுகளை வெடிக்கச் செய்யும் பயிற்சிக்காக மகாராஷ்டிர...
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு: 2 வாரத்தில் விளக்கம் அளிக்கப்படும் என தமிழக அரசு தகவல்
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தொடர்பான கொள்கை வகுக்க எடுத்த நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் விளக்கம் அளிக்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கான கால்நடை...
ஜப்பானை சேர்ந்த அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2024ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும்...
