saminathan

Exclusive Content

சீமானுக்கு வந்த ஸ்க்ரிப்ட்! மோடியை புகழ்ந்த மாடு மாநாடு! சாதியை குறிவைத்து சதிவேலை!

சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, விஜய் போன்றவர்களுக்கு அடுத்த இடத்தில் தான்...

நாள்தோறும் அச்சத்துடனே செல்லும் வாகன ஓட்டிகள்!

ஓசூர் பாகலூர் சாலையில் நாள்தோறும் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளதாக வாகன ஓட்டிகள்...

செந்தில்பாலாஜி கறி விருந்து! கொங்கில் எடப்பாடி வாஷ்அவுட்! ஜீவசகாப்தன் ஸ்பெஷல் ரிப்போர்ட்!

கரூரில் செந்தில் பாலாஜி பிரமாண்டமான முறையில் நடத்திய திமுக பூத் கமிட்டி...

இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்பு – டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 13.89 லட்சம் பேர் எழுதவுள்ளனர்…

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் 4 காலிப் பணியிடங்களை...

பாடகி ஆஷா போஸ்லே மரணம்-ஆனந்த் போஸ்லே விளக்கம்

பாடகி ஆஷா போஸ்லே இறந்ததாக கூறிய அந்த செய்தியில் எந்த ஒரு...

பாராம்பரியத்தை பரைசாற்றும் உணவுத் திருவிழா… சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய முயற்சி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பாரம்பரிய உணவுகளை, பயணிகளுக்கு அறிமுகம் செய்யும்...

இலங்கைக் கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

இலங்கைக் கடற்படை ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதி, ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு...

இமாச்சலில் மேக வெடிப்பால் கனமழை… ஆற்றில் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் சிம்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 3 பேர் பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா, குலு, மண்டி...

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி – காலிறுதிக்கு தகுதிபெற்ற இந்திய அணி

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி லிக் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த இந்திய அணி, புள்ளிகள் அடிப்படையில் காலிறுதிக்கு தகுதிபெற்றது.பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி லிக் குருப் பி பிரிவில்...

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2.20 லட்சம் கனஅடி நீர் திறப்பு!

கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பின....

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 249 ஆக உயர்வு… நாளை பாதிப்புகளை பார்வையிடும் ராகுல் காந்தி!

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நாளை நேரில் பார்வையிடுகிறார்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய  இடங்களில் நேற்று...

வயநாடு நிலச்சரிவு : அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம்

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளுக்காக அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அக்கடசியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில்...