saminathan
Exclusive Content
மேற்கு ஆசியாவில் கோரப் போர்! ஈரான் முகாம்களை தவிடுபொடியாக்கிய அமெரிக்கா.. 7 பேர் பலி, 260 பேர் காயம்.. வளைகுடாவில் பாயும் ஏவுகணைகள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மூண்டுள்ள நேரடிப் போர்...
சோனம் வாங்சுக் போராட்டம் 25-வது நாள்: உடல்நிலை மோசம் – உண்ணாவிரதத்தைக் கைவிட 1,800 அறிஞர்கள் வேண்டுகோள்!
டெல்லியில் லடாக் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டம் 25-வது நாளை எட்டியுள்ள நிலையில்,...
மாணிக் தாகூர் ஒன்னும் ரவீந்திரநாத் தாகூர் பேரன் இல்லை – ஆர்.எஸ். பாரதி அதிரடிப் பேட்டி!
"தமிழகத்தில் தற்போது ஆட்சி எதுவும் நடைபெறவில்லை; வெறும் காட்சி மட்டும்தான் நடக்கிறது....
சோனம் வாங்சுக் உடல்நிலை பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் பிரபல...
விளம்பர அரசியல் மட்டுமே நடக்குது.. அரசு இயந்திரம் டோட்டலா க்ளோஸ்! தவெக அரசின் ‘கையாலாகாத்தனத்தை’ சாடிய முன்னாள் அமைச்சர்!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின்...
நீதிமன்றத்தை ஏமாற்றி பல கோடி மதிப்புள்ள பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு; தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள...
டாடா அறக்கட்டளை புதிய தலைவராக நோயல் டாடா நியமனம்
டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) உடல் நலகுறைவு காரணமாக கடந்த புதன்கிழமை நள்ளிரவு மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை அடுத்து,...
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்தமிழகம் மற்றும்...
தஞ்சை வழியாக சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்கம்… புதிய ரயிலுக்கு எம்.பி தலைமையில் உற்சாக வரவேற்பு
தஞ்சை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருச்சியில் இருந்து தஞ்சை மார்க்கமாக சென்னைக்கு பகல் நேர ரயில் இன்று முதல் இயக்கப்பட்டது.தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகலில் ரயில் இயக்க வேண்டும் என...
வங்கதேச காளி கோவிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு… இந்திய தூதரகம் கடும் கண்டனம்
வங்கதேசத்தில் உள்ள காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடத்தினை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி கோவில் அமைந்துள்ளது. இந்து...
காவேரிப்பட்டிணம் அருகே கண்டெய்னர் லாரி – பைக் மோதல்: 3 இளைஞர்கள் பலி
கிருஷ்ணகிரி அருகே இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ராகுல் (20), குமார் (28),...
சீமானுக்கு எதிராக சுப.வீ வழக்கு!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றி பாடிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திராவிட இயக்க...
