saminathan

Exclusive Content

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு...

ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்

சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!

E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு

ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க...

விஜய் – காங்கிரஸ் சந்திப்பு பொய்! இது யார் பார்த்த வேலை தெரியுமா? உண்மையை உடைக்கும் சுபேர் ஜமால்!

திமுக மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிப்பதற்கான முயற்சிகளில் பிரவீன் சக்ரவர்த்தி ஈடுபடுவதாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் ஜமால் தெரிவித்துள்ளார்.விஜய் - பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு தொடர்பாக மூத்த...

தொடக் கூடாததை தொட்ட பாஜக! விஜய் வாய்திறக்காதது ஏன்? ஸ்டாலினின் துணிச்சல் முடிவு! மாறும் திருப்பரங்குன்றம் தீர்ப்பு!

திருப்பரங்குன்றத்தில் உள்ள கல், தீபத்தூண்தான் என்பதற்கு சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை அதிகாரிகளை ஆலோசித்து, அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம்...

சாட்டையை எடுக்கும் உச்சநீதிமன்றம்! சாதித்த ஸ்டாலின்! ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பு ஒத்திவைப்பு! உமாபதி நேர்காணல்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வி தான் கிடைத்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விகாரத்தில் பாஜக - ஆர்.எஸ்.எஸ் செய்யும் அரசியலின்...

கல்லூரி வளாகத்தில் அரசியல் இடைவெளி! மாணவர்களிடம் ஹீரோ யாருன்னு சொல்லனும்! எழிலன் நாகநாதன் விளாசல்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக தொடர்ந்து சண்டை போடுகிறது. ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு சிலர் வாயை மூடிக்கொண்டு இருப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில்...

160 தொகுதிகளை குறிவைக்கும் ஸ்டாலின்! எடப்பாடிக்கு ஷாக்கிங் ரிப்போர்ட்! துக்ளக் இதயா பேட்டி!

தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் திமுக கூட்டணி முதலிடத்தில் வலுவாக இருப்பதாகவும், இரண்டாவது இடத்திற்கு அதிமுக மற்றும் தவெக இடையே போட்டி நிலவுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து...

ஒத்து ஊதும் எடப்பாடி! ஒட்ட நறுக்கிய ஸ்டாலின்! பயந்து ஓடிய சங்கி கூட்டம்! அய்யநாதன் நேர்காணல்!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து உண்மைகளையும் சொல்லி, பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டத்தை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம்...