saminathan

Exclusive Content

அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர் – மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து

மகாவீர் ஜெயந்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகை  கூறியுள்ளாா்.இது...

வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்…

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், நாம் தமிழர்...

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொளத்தூாில் முதல்வர் வாக்கு சேகரிப்பு…மக்கள் உற்சாக வரவேற்பு…

கொளத்தூாில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளிலேயே பிரச்சார களத்தில் மக்களோடு...

பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா...

பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…

தமிழக சட்டசபை தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்...

உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …

மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம்...

பயிற்சி பெண் மருத்துவர் கொலை… உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைகொல்கத்தா ஆர்.ஜி .கர் அரசு மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி, இரவுப்பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்...

ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு...

போக்சோ வழக்கில் சிக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

போக்சோ வழக்கில் சிக்கிய நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சிவராமன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.எஸ்.எஸ் மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி பாலியல் அத்துமீறில் ஈடுபட்டதாக,...

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடையும் – வெளிவந்த கருத்து கணிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி தோல்வியை தழுவும் என்று கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.மகாராஷ்டிராவில் கடந்த 2019 ல் நடந்த...

பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழா… 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

அம்பத்தூர் பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.அம்பத்தூர் அடுத்த பாடியில் பிரசித்திபெற்ற அருள்மிகு படவட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி...

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமனம்

சென்னை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக போலீஸ்துறையில் காலடி எடுத்து வைத்த...