saminathan
Exclusive Content
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு...
ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்
சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!
E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...
கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...
அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு
ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க...
மணப்பாறை அருகே கிணற்றில் சடலமாக கிடந்த தாய் – மகள்… தற்கொலை? என போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கிணற்றில் தாய், மகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மணப்பாறை அருகே உள்ள பொம்மம்பட்டியை சேர்ந்தவர்கள் சுரேஷ் - ஜமுனா ராணி தம்பதியினர். இவர்களுக்கு 6 வயதில்...
சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருப்பெரும்புதூர் சிப்காட்டில் தொழிற்சாலை பெண் பணியாளர்களுக்கான ரூ.706.50 கோடி மதிப்பிலான மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் நாட்டிலேயே முதன்முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் திருப்பெரும்புதூர், வல்லம் -...
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது போக்சோ வழக்குப் பதிவு!
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் (32) மீது போலிசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பகுதியை...
பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பௌர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து, திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் 19ம் தேதி...
போதைக் காளான் விற்பனை: கொடைக்கானலில் ஒரே நாளில் 16 பேர் சிக்கினர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க...
திசையன்விளை அருகே அண்ணன், தம்பி கத்தியால் குத்திக்கொலை… கோவில் கொடை விழாவில் பயங்கரம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி குத்திகொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன் நகர் பகுதியில் சுடலை மாட...
