saminathan
Exclusive Content
பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா...
பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்...
உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …
மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம்...
தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...
சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும்...
மதுரை: இன்டக்ஷன் அடுப்பு ஸ்டாக் இல்லை…விறகு அடுப்புகளை தேடும் பெண்கள்…
மதுரையில் வீட்டு உபயோக சமையல் எாிவாயு சிலிண்டர்களின் வரத்து குறைவால், பெண்கள்...
மணப்பாறை அருகே கிணற்றில் சடலமாக கிடந்த தாய் – மகள்… தற்கொலை? என போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கிணற்றில் தாய், மகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மணப்பாறை அருகே உள்ள பொம்மம்பட்டியை சேர்ந்தவர்கள் சுரேஷ் - ஜமுனா ராணி தம்பதியினர். இவர்களுக்கு 6 வயதில்...
சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருப்பெரும்புதூர் சிப்காட்டில் தொழிற்சாலை பெண் பணியாளர்களுக்கான ரூ.706.50 கோடி மதிப்பிலான மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் நாட்டிலேயே முதன்முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் திருப்பெரும்புதூர், வல்லம் -...
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது போக்சோ வழக்குப் பதிவு!
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் (32) மீது போலிசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பகுதியை...
பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பௌர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து, திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் 19ம் தேதி...
போதைக் காளான் விற்பனை: கொடைக்கானலில் ஒரே நாளில் 16 பேர் சிக்கினர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க...
திசையன்விளை அருகே அண்ணன், தம்பி கத்தியால் குத்திக்கொலை… கோவில் கொடை விழாவில் பயங்கரம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி குத்திகொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன் நகர் பகுதியில் சுடலை மாட...
