saminathan
Exclusive Content
சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும்...
மதுரை: இன்டக்ஷன் அடுப்பு ஸ்டாக் இல்லை…விறகு அடுப்புகளை தேடும் பெண்கள்…
மதுரையில் வீட்டு உபயோக சமையல் எாிவாயு சிலிண்டர்களின் வரத்து குறைவால், பெண்கள்...
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...
கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கத் தடை விதிப்பு!
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 28,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.கா்நாடக மாநில காவிரி நீா்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி...
தாயகம் திரும்பிய வினேஷ் போகத்… டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்த வினேஷ் போகத், 100...
பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது
பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் 3வது முறையாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தங்கஞ்ச் மற்றும் ககாரியா மாவட்டத்தின் அகுவானி காட்...
அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈரோடு, கோவை, திருப்பூர்...
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி – சித்தராமையா குற்றச்சாட்டு
நில மோசடி விவகாரத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளது அரசியல் சாசனத்திற்கு எதிரானது முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.முடா எனப்படும், மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிலம்...
குண்டர் சட்டம் பயன்பாடு… தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக தன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை எதிர்த்து செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...
