saminathan
Exclusive Content
ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்
சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!
E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...
கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...
அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு
ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க...
500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து – தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?
கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கத் தடை விதிப்பு!
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 28,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.கா்நாடக மாநில காவிரி நீா்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி...
தாயகம் திரும்பிய வினேஷ் போகத்… டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்த வினேஷ் போகத், 100...
பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது
பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் 3வது முறையாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தங்கஞ்ச் மற்றும் ககாரியா மாவட்டத்தின் அகுவானி காட்...
அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈரோடு, கோவை, திருப்பூர்...
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி – சித்தராமையா குற்றச்சாட்டு
நில மோசடி விவகாரத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளது அரசியல் சாசனத்திற்கு எதிரானது முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.முடா எனப்படும், மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிலம்...
குண்டர் சட்டம் பயன்பாடு… தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக தன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை எதிர்த்து செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...
