saminathan

Exclusive Content

பெரம்பூரில் பிரச்சாரத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை – தவெக பரபரப்பு புகார்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவரும், பெரம்பூர்...

சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு….

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த...

பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...

அருந்ததிய இன மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திமுக தான் – செ.கு.தமிழரசன் புகழாரம்

அருந்ததிய இன மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற...

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....

தவெக வேட்பாளர்கள் மீது குவியும் புகார்கள்…விஜயின் தூய சக்தி வசனம் என்ன ஆனது?

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மீது...

கலைஞர் நூற்றாண்டு ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.சென்னை கலைவாணர் அரங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா...

கடலோர காவல் படை தலைமை இயக்குநர் மரணம்!

இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் உடல் நலக்குறைவால் காலமானார்.இந்திய கடலோர காவல்படையின் 25வது தலைமை இயக்குநராக செயல்பட்டவர் ராகேஷ் பால். இவர் சென்னையில் உள்ள அடையாறு கடற்படை தளத்தில்...

உ.பி.யில் பிக்கப் வேன் மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்து மீது பிக்கப் வேன் மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தி ல் உள்ள ரொட்டி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ரக்ஷா...

திடீர் உடல்நலக்குறைவு… நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் மோகன்லால். இவர் தற்போது பிரத்விராஜ் இயக்கத்தில் லூசிபர் திரைப்படத்தின் 2-ஆம்...

ஆவடி மாநகராட்சியில் வெள்ள தடுப்பு பணிகள்… முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் கடந்த...

மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய பாஜக நிர்வாகி… காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு!

சென்னையில் மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திவிட்டு, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை சவுகார்பேட்டை பெருமாள் கோயில் பகுதியில் வசித்து வருபவர் தரணிதரன். இவர் பாரதிய ஜனதா கட்சியின்...