saminathan

Exclusive Content

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு...

ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்

சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!

E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு

ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க...

கலைஞர் நூற்றாண்டு ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.சென்னை கலைவாணர் அரங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா...

கடலோர காவல் படை தலைமை இயக்குநர் மரணம்!

இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் உடல் நலக்குறைவால் காலமானார்.இந்திய கடலோர காவல்படையின் 25வது தலைமை இயக்குநராக செயல்பட்டவர் ராகேஷ் பால். இவர் சென்னையில் உள்ள அடையாறு கடற்படை தளத்தில்...

உ.பி.யில் பிக்கப் வேன் மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்து மீது பிக்கப் வேன் மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தி ல் உள்ள ரொட்டி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ரக்ஷா...

திடீர் உடல்நலக்குறைவு… நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் மோகன்லால். இவர் தற்போது பிரத்விராஜ் இயக்கத்தில் லூசிபர் திரைப்படத்தின் 2-ஆம்...

ஆவடி மாநகராட்சியில் வெள்ள தடுப்பு பணிகள்… முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் கடந்த...

மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய பாஜக நிர்வாகி… காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு!

சென்னையில் மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திவிட்டு, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை சவுகார்பேட்டை பெருமாள் கோயில் பகுதியில் வசித்து வருபவர் தரணிதரன். இவர் பாரதிய ஜனதா கட்சியின்...