saminathan
Exclusive Content
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு...
ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்
சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!
E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...
கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...
அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு
ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க...
கடன் தவணையை அரசின் உதவி தொகையிலிருந்து கழித்த வங்கி… கேரள அரசு கண்டனம்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன் தவணைகளை, அரசு வழங்கிய உதவித் தொகையிலிருந்து வங்கி கழித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 31ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 430க்கும்...
திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்கள் செல்ல தடை!
உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கனமழை காரணமாக திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் இன்று மாலை முதல் தொடர்...
கர்நாடக முதலமைச்சருக்கு எதிரான புகார் – விசாரணைக்கு தடை
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீதான புகார் மீது மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் விசாரணை நடத்த அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.மைசூரு நகர்ப்புர மேம்பாட்டு ஆணைய விவகாரத்தில், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குத் தொடர...
தென்காசி மாவட்டத்தில் ஆக.23ல் உள்ளூர் விடுமுறை!
சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிசோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சங்கரன்கோவில் சங்கர...
கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும்… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள...
என்ன ஆச்சு எடப்பாடி பழனிச்சாமிக்கு? – திமுக எம்.பி. ஆ.ராசா
கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது என திமுக துணைப்...
