saminathan
Exclusive Content
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...
ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…
குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...
மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் – திமுக கடும் எதிர்ப்பு…
CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...
கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி… ஆந்திராவில் சோகம்
ஆந்திர மாநிலத்தில் தனியார் அறக்கட்டளை விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் கைலாசபட்டணம் பகுதியில் ஆராதனா அறக்கட்டளை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில்...
கன்னியாகுமரியில் 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை!
ஆன்மிகத் தலைவர் நாராயண குருவின் பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆன்மிகத்...
பிரேமலதா விஜயகாந்துடன், நடிகர் விஜய் சந்திப்பு!
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார்.நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர்...
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது… கிருஷ்ணகிரி ஆட்சியர் கே. எம். சரயு தகவல்!
கிருஷ்ணகிரியில் பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும மாவட்ட ஆட்சியர் கே. எம்....
மத்திய ரயில்வே அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எழுதியுள்ளார்.மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 2024-2025...
இறக்கும் தருவாயில் தம்பிகளுக்கு ராக்கி கயிறு கட்டிய இளம்பெண்… தெலுங்கானாவில் சோகம்
தெலுங்கானாவில் இளம்பெண் ஒருவர் தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பாக தம்பிகளுக்கு ராக்கி கயிறு கட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கானா மஹபூபாபாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள கல்லுரி...
