saminathan
Exclusive Content
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு...
ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்
சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!
E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...
கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...
அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு
ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க...
கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி… ஆந்திராவில் சோகம்
ஆந்திர மாநிலத்தில் தனியார் அறக்கட்டளை விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் கைலாசபட்டணம் பகுதியில் ஆராதனா அறக்கட்டளை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில்...
கன்னியாகுமரியில் 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை!
ஆன்மிகத் தலைவர் நாராயண குருவின் பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆன்மிகத்...
பிரேமலதா விஜயகாந்துடன், நடிகர் விஜய் சந்திப்பு!
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார்.நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர்...
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது… கிருஷ்ணகிரி ஆட்சியர் கே. எம். சரயு தகவல்!
கிருஷ்ணகிரியில் பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும மாவட்ட ஆட்சியர் கே. எம்....
மத்திய ரயில்வே அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எழுதியுள்ளார்.மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 2024-2025...
இறக்கும் தருவாயில் தம்பிகளுக்கு ராக்கி கயிறு கட்டிய இளம்பெண்… தெலுங்கானாவில் சோகம்
தெலுங்கானாவில் இளம்பெண் ஒருவர் தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பாக தம்பிகளுக்கு ராக்கி கயிறு கட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கானா மஹபூபாபாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள கல்லுரி...
