saminathan

Exclusive Content

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு...

ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்

சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!

E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு

ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க...

ஆக. 29-ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 29ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த...

கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகம் அமைய உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மன்னர் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம்...

மகனை வாளால் வெட்ட வந்த இளைஞர்கள்… கற்களை வீசி விரட்டியடித்த வீரத்தாய்

மகாராஷ்டிராவில் மகனை வாளால் வெட்ட வந்த இளைஞர்களை, தாயார் கற்களை வீசி விரட்டியடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் ஜால்னாபுர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தயாருடன் இருசக்கர...

வாடகை கால் டாக்சியில் பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி… ஓட்டுநரிடம் குறைகளை கேட்டறிந்தார்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாடகை கால் டாக்சியில் பயணம் மேற்கொண்டு ஓட்டுநரிடம் குறைகளை கேட்டறிந்த நிலையில், பின்னர் அந்த ஒட்டுநரின் குடும்பத்துடன் ஒன்றாக உணவு அருந்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை எதிர்க்கட்சித்...

தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்ல 3 நாட்களுக்கு தடை விதிப்பு

உதகை தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்லும் சாலையில் சோதனைச்சாவடி அமைக்கும் பணிகள் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.நீலகிரி மாவட்டம்...

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – திமுக எம்.பி., கனிமொழி

கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், கிருஷ்ணகிரியில்...