saminathan
Exclusive Content
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...
ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…
குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...
மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் – திமுக கடும் எதிர்ப்பு…
CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...
ஆக. 29-ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 29ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த...
கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகம் அமைய உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மன்னர் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம்...
மகனை வாளால் வெட்ட வந்த இளைஞர்கள்… கற்களை வீசி விரட்டியடித்த வீரத்தாய்
மகாராஷ்டிராவில் மகனை வாளால் வெட்ட வந்த இளைஞர்களை, தாயார் கற்களை வீசி விரட்டியடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் ஜால்னாபுர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தயாருடன் இருசக்கர...
வாடகை கால் டாக்சியில் பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி… ஓட்டுநரிடம் குறைகளை கேட்டறிந்தார்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாடகை கால் டாக்சியில் பயணம் மேற்கொண்டு ஓட்டுநரிடம் குறைகளை கேட்டறிந்த நிலையில், பின்னர் அந்த ஒட்டுநரின் குடும்பத்துடன் ஒன்றாக உணவு அருந்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை எதிர்க்கட்சித்...
தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்ல 3 நாட்களுக்கு தடை விதிப்பு
உதகை தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்லும் சாலையில் சோதனைச்சாவடி அமைக்கும் பணிகள் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.நீலகிரி மாவட்டம்...
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – திமுக எம்.பி., கனிமொழி
கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், கிருஷ்ணகிரியில்...
