saminathan

Exclusive Content

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

அரசியல் நாகரீகம் ஜனநாயகத்தின் அடையாளம்…தனிநபர் விமர்சனம் முதிர்ச்சியின்மையின் அடையாளம்

அரசியல் நாகரிகம் என்பது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் முக்கிய அடையாளமாகும். கருத்து வேறுபாடுகளை...

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10அக உயர்வு

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்வுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம்...

Super El Nino தொடங்கியதற்கான அறிகுறிகள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

நடிகர் ரவி மோகன் வீட்டில் பரபரப்பு.. பணிப்பெண் மற்றும் அவரது மகன் சிறைபிடிக்கப்பட்டதாக புகார்…

சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் பணிப்பெண்...

வயநாடு நிலச்சரிவு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 430.-க்கும் மேற்பட்டோர்...

பிரதமர் மோடியுடன், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் தொலைபேசியில் பேச்சு

பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அந்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனா...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசுப்பேருந்து ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

நீலகிரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசுப்பேருந்து ஓட்டுநரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி,...

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.நீட் தேர்வு தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமுகவலைதள...

மாமல்லபுரம் அருகே களைகட்டிய சர்வதேச காத்தாடி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை கடற்கரை பகுதியில் 3வது சர்வதேச காத்தாடி திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து 3வது சர்வதேச காத்தாடி திருவிழா மாமல்லபுரம் அடுத்த...

திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை 2ஆம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு வரும் 18ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழக...