saminathan
Exclusive Content
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...
கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...
“விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை”: அருட்தந்தை சார்லஸ் குமார் விமர்சனம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின்...
பிரதமர் மோடியின் கோவை வருகை: வரவேற்பு பட்டியலில் இருந்தும் அண்ணாமலை ‘மிஸ்ஸிங்’ – வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி!
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் நரேந்திர...
வயநாடு நிலச்சரிவு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி நிதியுதவி
வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 430.-க்கும் மேற்பட்டோர்...
பிரதமர் மோடியுடன், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் தொலைபேசியில் பேச்சு
பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அந்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனா...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசுப்பேருந்து ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
நீலகிரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசுப்பேருந்து ஓட்டுநரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி,...
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.நீட் தேர்வு தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமுகவலைதள...
மாமல்லபுரம் அருகே களைகட்டிய சர்வதேச காத்தாடி திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை கடற்கரை பகுதியில் 3வது சர்வதேச காத்தாடி திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து 3வது சர்வதேச காத்தாடி திருவிழா மாமல்லபுரம் அடுத்த...
திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை 2ஆம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு வரும் 18ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழக...
