saminathan

Exclusive Content

காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது ஏன்? – மனம் திறந்த செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை, தனது பதவியில்...

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்’ படை உதவி எண் 1091 அறிவிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள...

லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து –  11 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட...

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்....

மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்

உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து...

ஊழல் சக்திக்கு மச்சம் போட்டு தூய சக்கியாக மாற்றிட்டீங்களே – உதயநிதி தாக்கு

அதிமுகவை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை தவெக-வில்...

சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை

சென்னை மாநகரில் இன்று மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை...

விசாகப்பட்டினத்தில் ரயிலில் பயங்கர தீ விபத்து… ரயிலில் பயணிகள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த திருமலை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஏசி பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்தன.சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா நகரில் இருந்து ஆந்திர மாநில...

நீலகிரி நிலச்சரிவு – பொதுமக்களை தற்காலிக முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்காலிக முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்...

செல்பி மோகத்தில் 60 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செல்பி மோகத்தால் 60 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்ணை போலிசார் பத்திரமாக மீட்டனர்.மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த நஷ்ரீன் அமீர் குரேஷி என்ற 29 வயது பெண், சதாரா...

மத்திய பிரதேசத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கனமழ பெய்தது. இந்த நிலையில், ஷாபூர் பகுதியில்...

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி – அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் பதக்க வாய்ப்பினை பிரகாசமாகியுள்ளதுபாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கித் தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்துடன் மோதியது. போட்டியின்...