saminathan
Exclusive Content
புதுச்சேரி முதல்வராக 2-வது முறையாக பொறுப்பேற்கும் ரங்கசாமி…
ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராக வரும் மே 13 ஆம் தேதி பதவியேற்க...
கூட்டணி முடிவின் எதிரொலி –லோக்சபாவில் இருக்கை மாற்ற கோரிய கனிமொழி…
காங்கிரஸ் உடனான கூட்டணி முறிவால், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களுக்கு தனி இருக்கை...
தமிழக அரசியலில் புதிய திருப்பம் – தவெகவிற்கு சிபிஎம் ஆதரவு…
தமிழகத்தில் ஆட்சியமைப்பு தொடர்பான அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், சி.பி.எம் கட்சியின்...
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காதது தவறு – எம்.ஏ.பேபி விமர்சனம்
தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர்...
யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது – கனிமொழி
திமுக - அதிமுக கூட்டணி என்ற யூகங்களுக்கு எல்லாம் பதில் அளிக்க...
“அசாதாரண சூழலை கையாளுவதில் தடுமாறிப் போயிருக்கிறாரா விஜய்” – சிந்தனைச் செல்வன் கேள்வி
தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் தவெக தலைவர் விஜய் தடுமாறிப்போய்...
தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார்...
நெல்லை மாநகராட்சி தி.மு.க. மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் அறிவிப்பு
நெல்லை மாநகராட்சி தி.மு.க. மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க...
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7,006 புத்தொழில் நிறுவனங்கள் தொடக்கம்
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.புத்தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்து, அதிக எண்ணிக்கையில் புத்தொழில்களை உருவாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு...
திண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதியதில் 4 பேர் பலி!
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் இரண்டலைப்பாறை பகுதியை சேர்ந்த ஜார்ஜ், தனது மனைவி அருணா மற்றும்...
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழப்பு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து 300-க்கும் மேற்பட்டோர்...
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்
புதுச்சேரியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அரசு பள்ளிகள் காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்குத் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரத்திற்கு செய்து, பள்ளிக்கல்வித்துறை...
