santhosh
Exclusive Content
சோழவரத்தில் துணிகர கொள்ளை – பூட்டிய வீட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில்...
“சாதி ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது” – அமைச்சர் வன்னி அரசு அதிரடி உறுதிமொழி!
தமிழகத்தில் சாதி ஆணவப் படுகொலைகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த 'தனிச்சட்டம்' இயற்றப்பட...
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த ராணுவ வீரர்: பைக்கில் பட்டாக்கத்தி இருந்ததால் பரபரப்பு – போலீஸ் விசாரணை!
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் தொடர்பான புகார் மனு அளிக்க...
போளூர் தவெக எம்.எல்.ஏ பயன்படுத்தும் கார் மோதி முதியவர் படுகாயம்: காரை காவல் நிலையம் கொண்டு சென்றும் வழக்குப் பதியாத போலீஸ்!
திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக்...
சென்னை அயப்பாக்கத்தில் துணிகரம்: வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் லாவகமாக திருட்டு – அம்பலமான சிசிடிவி காட்சிகள்
சென்னை அயப்பாக்கத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நள்ளிரவில்...
மதுரையில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 119 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளை!
மதுரை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள்,...
சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் ஆணை!
நெய்வேலியில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40,000 ரூபாயை வழங்க என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை...
‘ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நன்றித் தெரிவித்த செல்வராகவன்’- காரணம் என்ன தெரியுமா?
மதுரையில் இருந்து சென்னை செல்லும் போது, விமானத்தில் தவறவிட்ட பணப்பையை கண்டுபிடித்துக் கொடுத்த ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு திரைப்பட இயக்குநர் செல்வராகன் நன்றி தெரிவித்துள்ளார்.ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்!திரைப்பட...
“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!
இந்தியாவில் மூன்று தேசிய கிரிக்கெட் அணிகளைத் தேர்வு செய்யக்கூடிய வகையில், திறமைசாலிகள் நிறைந்துள்ளனர் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.“மன்னிப்புக் கோர முடியாது”- உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!மேற்கிந்தியத் தீவுகள்...
‘தங்கம், வெள்ளியை தனியார் துறையினர் வெட்டி எடுக்க அனுமதி’- நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மசோதா!
தனியார் துறையினர் தங்கம், வெள்ளி, லித்தியம் போன்ற மதிப்பு வாய்ந்த கனிமங்களை வெட்டி எடுக்க வழி வகைச் செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா ஏற்கனவே மக்களவையிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ள...
ஆடி 18-ம் திருநாள் கொண்டாட்டம்- அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் ஆற்றில் இறங்க அறிவுறுத்தல்!
திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் நீர் பேருக்கு அதிகம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடங்களில் மட்டும் பொதுமக்கள் இறங்க மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார்.‘ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி’-...
“மன்னிப்புக் கோர முடியாது”- உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான தனது பேச்சில் தவறு இல்லை என்பதால் மன்னிப்புக் கோர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை...
