santhosh

Exclusive Content

திரையரங்குகளை அதிரவைக்க வரும் பிரித்திவிராஜின் “I, Nobody”..! ஜூலை 9-ல் வெளியாகிறது ரிலீஸ் டீசர்!

மலையாள திரையுலகின் முன்னணி மற்றும் அசாத்திய திறமைவாய்ந்த நட்சத்திரங்களான பிரித்திவிராஜ் சுகுமாரன்...

வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும்...

மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்; துணைவேந்தர் தேடுதல் குழு 5 பேராக மாற்றம்!

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராகச் செயல்பட...

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கொடூரம்: ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவன அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

ஈரோட்டில் பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அதிபர், தனது உறவினருக்கு...

காதல் வலையில் வீழ்த்தி 129 சவரன் நகைகள் அக்குவேறு ஆணிவேறாக கொள்ளை: சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கும்பல் கைது!

சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது...

காவிரி ஆற்றில் நீர்திறப்பு 12,536 கனஅடியாக அதிகரிப்பு!

 காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 5,869 கனஅடியில் இருந்து 12,536 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்-...

நான்கு முறை சம்மன்- ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர்!

 தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறையினர், அவரை நீதிமன்றக் காவலில்...

சாலையில் நடந்துச் சென்ற இளைஞரிடம் 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி!

 மண்ணூர் பகுதியில் சாலையில் நடந்துச் சென்ற இளைஞரை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறித்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!காஞ்சிபுரம் மாவட்டம்,...

பட்டியலின நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்த விவகாரம்- தி.மு.க. நிர்வாகி உள்பட 5 பேர் தலைமறைவு!

 அரியலூரியில் பட்டியலின நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. நிர்வாகி உள்பட ஐந்து பேர் தலைமறைவாகிவிட்டனர்.“மின் இணைப்பு பெயரை மாற்ற சிறப்பு முகாம்”-...

உரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தொடங்கி வைக்கிறார்.“நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!சென்னை சர்வதேச விமான நிலையத்தில்...

“மின் இணைப்பு பெயரை மாற்ற சிறப்பு முகாம்”- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!

 தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகம் முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புத்தாரர்களுக்கான 'சிறப்பு பெயர் மாற்றம் முகாம்' வரும் ஜூலை 24- ஆம் தேதி...