santhosh

Exclusive Content

மேட்டூர் அணை அருகிலேயே தண்ணீருக்குத் தவிப்பு! காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் – போக்குவரத்து கடும் பாதிப்பு!

மேட்டூர் அணைக்கு மிக அருகிலேயே வசித்தும் தங்களுக்குச் சீரான குடிநீர் கிடைக்கவில்லை...

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி;சென்னையில் 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை – சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை!

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, நடப்பு வாரத்தில்...

மத்திய கிழக்கில் பதற்றம்: வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கடும் கவலை; பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) பகுதியில் சர்வதேச நீர்வழிப் பாதையில் பயணிக்கும்...

ஈரான் போர் தீவிரமடைந்தது: ‘பல வாரங்கள்’ தொடர் குண்டுவீச்சு நடத்த அமெரிக்கா திட்டம் – சாபஹார் துறைமுகம் உள்பட 90 இடங்கள் தவிடுபொடி!

ஈரான் உடனான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர்...

அரசியலில் குதிக்கிறாரா தனுஷ்? ‘புதிய கொடி’ சர்ச்சைக்கு ரசிகர் மன்றத் தலைவர் சுப்பிரமணிய சிவா விளக்கம்!

அரசியலில் தனுஷ் குதிக்கிறார் என்ற வதந்தியை ஏற்படுத்திய ‘புதிய கொடி’ சர்ச்சை...

“முதலமைச்சருக்கு தோல்வி பயம் மூண்டுவிட்டது போல் தெரிகிறது”- அண்ணாமலை ட்வீட்!

 பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் மூண்டுவிட்டது போல் தெரிகிறது.தோனி, ஹரிஷ் கல்யாண் கூட்டணியின் எல் ஜி எம்……...

தக்காளியைப் பாதுகாக்க ‘பவுன்சர்ஸ்’!

 நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில், வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்கள் என்றழைக்கப்படும் பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!உத்தரபிரதேசம்...

“தந்தை பெரியார் போற்றிய பனகல் அரசர் வழிநடப்போம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 பனகல் அரசரின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்கும் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”-...

“ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!அந்த கடிதத்தில், "குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி...

“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

 தயாளு அம்மாளின் 90-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்திற்குள் வந்தது ஜி.எஸ்.டி.!

 சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்திற்குள் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.ஆளுநர் மீது புகார்- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!மக்களுக்காக ஜி.எஸ்.டி.யை சட்டவிரோத பணப்பரிவர்த்தனைத் தடுப்பு சட்டத்துக்குள் கொண்டு வரும் வகையில் சட்டத்தில் திருத்தம்...