santhosh

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பல சாதனைகளை முறியடிக்க உள்ள விராட் கோலி!

 அற்புதமாக விளையாடி வரும் விராட் கோலி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட விரும்பும் விராட் கோலி, இந்த முறையும் தனது...

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா சச்சின் பைலட்?- விரிவான தகவல்!

 காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி காரணமாக, அக்கட்சியில் இருந்து விரைவில் புதிய கட்சியை சச்சின் பைலட் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எம்.ஆர்.பி.ஐ விட கூடுதலாக விற்பனை செய்த அங்காடி ரூபாய் 10,000 அபராதம் விதிப்பு!ராஜஸ்தான்...

பேச்சுவார்த்தைக்கு வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு!

 போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை!இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின்...

எம்.ஆர்.பி.ஐ விட கூடுதலாக விற்பனை செய்த அங்காடி ரூபாய் 10,000 அபராதம் விதிப்பு!

 பேட்டரிக்கு அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட 25 ரூபாய் கூடுதலாக வசூலித்த அங்காடிக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.அரிசிக்கொம்பன் வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்!கோவை மாவட்டம்,...

ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை!

 மோசடி புகாரில் தருமபுரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, அரசு ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.அரிசிக்கொம்பன் வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்!தருமபுரி மாவட்டத்தில் 2018- ஆம் ஆண்டு...

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை; மீட்புப் பணித் தீவிரம்!

 ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றனர்.“தமிழகத்தில் வெப்ப அலை வீசும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!மத்திய பிரதேசம் மாநிலம், செஹோர் மாவட்டத்தின்...