santhosh
Exclusive Content
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை – சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செல்போனில் வீடியோ கேம் விளையாட கற்று தருவதாக கூறி சிறுமிகளை அழைத்து...
2026 தேர்தல் – ஆவடியில் பதிவான வாக்குகள் 78.74% – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் 78.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ...
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...
விஜய் அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – பீட்டா இந்தியா கோரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாக்கள்...
அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!
தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...
“செங்கோல் குறித்து மத்திய அமைச்சரும், ஆளுநரும் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் கலந்து கொண்டது சரியா?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் தனது அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு...
தமிழகம் திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார் தமிழக...
“சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!
மேகதாது அணை குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கிற சிவக்குமார், மக்களின் வாழ்த்துக்களைப் பெறுவதில் பரபரப்பாக சுழன்றுக் கொண்டிருப்பதால், கொஞ்சம் நிதானித்து நேரில்...
சென்னையில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர், காக்களூர் பண்ணைகளில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 01) காலை 06.00 மணி நிலவரப்படி பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் 15- க்கும் மேற்பட்ட...
ராமேஸ்வரம் அருகே ரூபாய் 4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் ராமேஸ்வரம் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் வீசப்பட்டதாகக் கூறப்படும் தங்கக்கட்டிகளைத் தேடும் பணித் தீவிரமாக நடைபெற்று வருகிறது.நான் தற்கொலை...
மதுரை- கச்சிக்குடா ரயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றம்!
மதுரை- கச்சிக்குடா ரயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம், கச்சிக்குடாவுக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது....
