santhosh
Exclusive Content
மேற்கு ஆசியாவில் கோரப் போர்! ஈரான் முகாம்களை தவிடுபொடியாக்கிய அமெரிக்கா.. 7 பேர் பலி, 260 பேர் காயம்.. வளைகுடாவில் பாயும் ஏவுகணைகள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மூண்டுள்ள நேரடிப் போர்...
சோனம் வாங்சுக் போராட்டம் 25-வது நாள்: உடல்நிலை மோசம் – உண்ணாவிரதத்தைக் கைவிட 1,800 அறிஞர்கள் வேண்டுகோள்!
டெல்லியில் லடாக் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டம் 25-வது நாளை எட்டியுள்ள நிலையில்,...
மாணிக் தாகூர் ஒன்னும் ரவீந்திரநாத் தாகூர் பேரன் இல்லை – ஆர்.எஸ். பாரதி அதிரடிப் பேட்டி!
"தமிழகத்தில் தற்போது ஆட்சி எதுவும் நடைபெறவில்லை; வெறும் காட்சி மட்டும்தான் நடக்கிறது....
சோனம் வாங்சுக் உடல்நிலை பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் பிரபல...
விளம்பர அரசியல் மட்டுமே நடக்குது.. அரசு இயந்திரம் டோட்டலா க்ளோஸ்! தவெக அரசின் ‘கையாலாகாத்தனத்தை’ சாடிய முன்னாள் அமைச்சர்!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின்...
நீதிமன்றத்தை ஏமாற்றி பல கோடி மதிப்புள்ள பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு; தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள...
“டி.ஆர்.பி.ராஜா அதிக முதலீடுகளை ஈர்ப்பார்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 11) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் 100%...
“ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் தலையிட விரும்பவில்லை”- உச்சநீதிமன்றம் அதிரடி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்துச் சென்றதால், அம்மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அரசியல் குழப்பம் ஏற்படுத்தியதால் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸைப்...
ஆவடி அமைச்சர்களுக்கு சோதனை மேல் சோதனை
ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மட்டும் சோதனைக்கு மேல் சோதனையை சந்திக்கின்றனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்துவந்தார். அவருடைய செயல்பாடுகள்,...
கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது!
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் முடிவடைந்துள்ளது. தேர்தலுக்கு பின்பாக தனியார் ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்...
கோவை வேளாண் பல்கலை., மீன்வளப் பல்கலையில் சேர ஒரே விண்ணப்பம்!
நடப்பு கல்வியாண்டில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.‘மாமன்னன்’ படத்தில் லால்… மாரி செல்வராஜ் உடன் இரண்டாவது...
தமிழக வரலாற்றிலேயே முதல்முறை…. ஏழை மாணவியின் குடும்பத்திற்கு திறந்த ஆளுநர் மாளிகை கதவுகள்!
குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்படும் ஆளுநரின் விருந்தினர் மாளிகை, தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஏழை மாணவியின் குடும்பம் தங்குவதற்காக திறக்கப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.கேமிங் டிசைனராக நடித்துள்ள வெற்றி…...
