santhosh
Exclusive Content
தமிழகத்தில் NDA-விற்கு ஆதரவு அலை உருவாகி உள்ளது – அண்ணாமலை பேச்சு…
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழிசை ஆதரவாக தமிழக பாஜக முன்னாள்...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு குற்றவாளி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ...
விஜய் ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்தவர் – நடிகர் சத்யராஜ் தாக்கு
அம்பத்தூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் சத்தியராஜ் திமுக சார்பில்...
மத்தியபிரதேசம்: சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது – அதிர்ச்சியில் நோயாளிகள்
மத்தியபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சுமார்10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நீண்ட நேரம்...
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
“டி.ஆர்.பி.ராஜா அதிக முதலீடுகளை ஈர்ப்பார்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 11) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் 100%...
“ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் தலையிட விரும்பவில்லை”- உச்சநீதிமன்றம் அதிரடி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்துச் சென்றதால், அம்மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அரசியல் குழப்பம் ஏற்படுத்தியதால் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸைப்...
ஆவடி அமைச்சர்களுக்கு சோதனை மேல் சோதனை
ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மட்டும் சோதனைக்கு மேல் சோதனையை சந்திக்கின்றனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்துவந்தார். அவருடைய செயல்பாடுகள்,...
கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது!
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் முடிவடைந்துள்ளது. தேர்தலுக்கு பின்பாக தனியார் ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்...
கோவை வேளாண் பல்கலை., மீன்வளப் பல்கலையில் சேர ஒரே விண்ணப்பம்!
நடப்பு கல்வியாண்டில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.‘மாமன்னன்’ படத்தில் லால்… மாரி செல்வராஜ் உடன் இரண்டாவது...
தமிழக வரலாற்றிலேயே முதல்முறை…. ஏழை மாணவியின் குடும்பத்திற்கு திறந்த ஆளுநர் மாளிகை கதவுகள்!
குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்படும் ஆளுநரின் விருந்தினர் மாளிகை, தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஏழை மாணவியின் குடும்பம் தங்குவதற்காக திறக்கப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.கேமிங் டிசைனராக நடித்துள்ள வெற்றி…...
