santhosh
Exclusive Content
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...
திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை
திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு
வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...
சென்னை மாநகரில் புதிய வழித்தடங்களில் தொடங்கப்பட்டுள்ள பேருந்து சேவை!
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகள் வசதிக்காக, புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்சென்னை மாநகர் மற்றும் புறநகர்...
டான்ஜெட்கோ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
மின் கம்பத்தை இடமாற்றம் செய்வது தொடர்பான கட்டணத்தை 5% ஆக குறைத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனைஇது தொடர்பாக...
பிரதமரின் வாகனப் பேரணிக்கு அனுமதிக்கோரி வழக்கு- இன்று மாலை உத்தரவு!
பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதிக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 16) மாலை உத்தரவுப் பிறப்பிக்கவுள்ளது. வரும் மார்ச் 18- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின்...
நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
மக்களவைத் தேர்தல் தேதியை நாளை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதியை நாளை (மார்ச் 16) அறிவிக்கிறது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்.பெட்ரோல், டீசல் விலை குறைப்பு….மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி, தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவைக் குறித்து...
எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!
கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது காவல்துறையினர் போக்சோ வழக்கைப் பதிவுச் செய்துள்ளனர்.ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாத முரண்பாடுகளின் குவியல் – ஜவாஹிருல்லாகர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க.வின்...
