subhapriya

Exclusive Content

‘ஒரு எம்.பி கூட இல்லாத கட்சி எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டுவது வேடிக்கை!’ – அரசியல் விமர்சகர் வள்ளம் பஷீர் ஆவேசம்!

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற...

நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!

தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது...

தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய் நகர்த்தல் அரங்கேறும் நாடகம்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம், மாநில...

ஆணவக்கொலைக்கு பின்னாடி சாதிப் புனிதம் இல்ல… ‘சொத்துரிமை வெறி’! முகமூடியைக் கிழித்த வழக்கறிஞர் மார்க்சியா!

நவீன இந்தியாவை நோக்கி நாம் பெருமிதத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என்றாலும், நமது...

கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 6 நாள் பயணமாக நேற்று முன்தினம் கேரளா வந்தார். ஜனாதிபதியின் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் 5 அடுக்கு போலீஸ்...

டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் ரசிகர்கள் – சேப்பாக்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் டிக்கெட் வாங்க இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட்டு மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ஏராளமான நள்ளிரவு முதல்...

ஆர்சி 15 படத்தின் டைட்டில் வெளியீடு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம் 'ஆர்சி 15'. இப்படத்தின் படப்பிடிப்பு அதி வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஷங்கர், தற்போது...

கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் சிறப்புரை

ஆங்கிலேயர்கள் நமது கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் அழித்தார்கள்- அம்பத்தூரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பேசினார். உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பில் நமது நாடும் ஒன்றாகும்...

போலீசாருக்கு 3 மாதங்களாக உணவு படி வழங்கவில்லை

ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கான உணவுபடியை ரத்து செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு. இதனால் 4500 காவலர்கள் பாதிப்பு. ஏற்கனவே பல்வேறு மன உளைச்சலில் இருக்கும் தங்களை மேலும் வேதனை படுத்துவதாக காவலர்கள் கருத்து.கடந்த...

தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் – 18,053 மெகாவாட்

தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்சமாக 18,053 மெகாவாட் மின் நுகர்வு: தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று மின் நுகர்வு 18,053 மெகாவாட்டாக...