subhapriya
Exclusive Content
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா?...
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்
சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...
கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு
தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது...
கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து
ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன்...
12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…
தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள்...
கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 6 நாள் பயணமாக நேற்று முன்தினம் கேரளா வந்தார். ஜனாதிபதியின் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் 5 அடுக்கு போலீஸ்...
டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் ரசிகர்கள் – சேப்பாக்கம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் டிக்கெட் வாங்க இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட்டு மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ஏராளமான நள்ளிரவு முதல்...
ஆர்சி 15 படத்தின் டைட்டில் வெளியீடு
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம் 'ஆர்சி 15'. இப்படத்தின் படப்பிடிப்பு அதி வேகமாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஷங்கர், தற்போது...
கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் சிறப்புரை
ஆங்கிலேயர்கள் நமது கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் அழித்தார்கள்- அம்பத்தூரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பேசினார்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பில் நமது நாடும் ஒன்றாகும்...
போலீசாருக்கு 3 மாதங்களாக உணவு படி வழங்கவில்லை
ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கான உணவுபடியை ரத்து செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு. இதனால் 4500 காவலர்கள் பாதிப்பு.
ஏற்கனவே பல்வேறு மன உளைச்சலில் இருக்கும் தங்களை மேலும் வேதனை படுத்துவதாக காவலர்கள் கருத்து.கடந்த...
தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் – 18,053 மெகாவாட்
தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்சமாக 18,053 மெகாவாட் மின் நுகர்வு: தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று மின் நுகர்வு 18,053 மெகாவாட்டாக...
