subhapriya

Exclusive Content

69 வயதிலும் இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிவரும் பிரபல நடிகை!!

இணையத்தை திறந்தாலே இந்த ரம்பா ஹோ!, சம்பா ஹோ பாடல்தான் டிரெண்டிங்கில்...

ஈரானின் ராஜதந்திரம் – பொருளாதார மண்டல்ததை சீர்குலைக்கும் வியூகம்….

அமெரிக்காவுக்கு இது அடுத்த நாட்டுல நடக்குற போர். ஆனா ஈரானுக்கு இது...

அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்

அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என...

இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி? ஈரானிய வட்டாரங்கள் மறுப்பு: ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் பதற்றம்…

இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி...

சென்னையில் எரிபொருள் தட்டுப்பாடு பீதி: பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடல்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற...

பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்

மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு...

பெண்களின் நலனுக்காக முதலமைச்சர் – கீதா ஜீவன்

பெண்களின் நலனுக்காகவும் வாழ்வில் ஏற்றம் பெறவும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவும் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் - அமைச்சர் கீதா ஜீவன் உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஔவையார்...

மாவீரன் படப்பிடிப்பு மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டம்!

மார்ச் மாத இறுதிக்குள் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படப்பிடிப்பை முடிக்க திட்டம்! இரவுநேர சண்டைக்காட்சிகள் அடங்கிய க்ளைமாக்ஸ் படமாக்கப்பட்டு வருகிறது! 'மண்டேலா' திரைப்படத்திற்கா தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில்...

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாக்கத்தான்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் 'வாக்கத்தான்' நிகழ்ச்சி நடைபெற்றது. பாலின பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்தல், டிஜிட்-All தொழில்நுட்பத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான இணையதள சேவை உள்ளிட்ட...

போரூர் ஏரியில் குதித்து காதலன் தற்கொலை

காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டிய காதலன் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார், உடல் 3 நாட்கள் பிறகு...

மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக மோசடி

சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கி தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆவடி...

6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்- தமிழக அரசு

தமிழ் நாடு முழுவதும் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்- தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில்...