subhapriya

Exclusive Content

நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!

தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது...

தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய் நகர்த்தல் அரங்கேறும் நாடகம்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம், மாநில...

ஆணவக்கொலைக்கு பின்னாடி சாதிப் புனிதம் இல்ல… ‘சொத்துரிமை வெறி’! முகமூடியைக் கிழித்த வழக்கறிஞர் மார்க்சியா!

நவீன இந்தியாவை நோக்கி நாம் பெருமிதத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என்றாலும், நமது...

தடைகளைத் தாண்டிய தொழில்முனைவோர்: கோவிட் காலத்தை வாய்ப்பாக மாற்றி சாதனை படைத்த சிம்ரிதா நிறுவன உரிமையாளர் லட்சுமி!

​கொரோனா ஊரடங்குக் காலத்தில் பல தொழில்களும் வணிக நிறுவனங்களும் முடங்கிப் போனபோது,...

பெண்களின் நலனுக்காக முதலமைச்சர் – கீதா ஜீவன்

பெண்களின் நலனுக்காகவும் வாழ்வில் ஏற்றம் பெறவும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவும் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் - அமைச்சர் கீதா ஜீவன் உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஔவையார்...

மாவீரன் படப்பிடிப்பு மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டம்!

மார்ச் மாத இறுதிக்குள் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படப்பிடிப்பை முடிக்க திட்டம்! இரவுநேர சண்டைக்காட்சிகள் அடங்கிய க்ளைமாக்ஸ் படமாக்கப்பட்டு வருகிறது! 'மண்டேலா' திரைப்படத்திற்கா தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில்...

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாக்கத்தான்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் 'வாக்கத்தான்' நிகழ்ச்சி நடைபெற்றது. பாலின பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்தல், டிஜிட்-All தொழில்நுட்பத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான இணையதள சேவை உள்ளிட்ட...

போரூர் ஏரியில் குதித்து காதலன் தற்கொலை

காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டிய காதலன் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார், உடல் 3 நாட்கள் பிறகு...

மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக மோசடி

சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கி தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆவடி...

6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்- தமிழக அரசு

தமிழ் நாடு முழுவதும் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்- தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில்...