Veera
Exclusive Content
MI & GT- இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?
ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) நடைபெறும் குஜராத்...
விஜய்க்கு அளிக்கும் வாக்கு மோடிக்கு அளிக்கும் வாக்கு – திருமாவளவன் எம்பி விமர்சனம்
பாஜக - அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இஸ்லாமியர் கிறிஸ்தவர் வாக்குகளைப் பிரிக்கவே...
ராஜஸ்தானில் திறப்பு விழாவிற்கு தயாராகி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து – பிரதமர் மோடி அதிர்ச்சி
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா (Pachpadra) எண்ணெய் சுத்திகரிப்பு...
திருத்தணியில் அதிக ஓட்டுக்ளை வாங்கித்தரும் நிர்வாகிகளுக்கு ரூ.3.50 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிப்பு…
திருத்தணியில் திமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற அதிக...
“வெல்லும் படை இது, விலகிடு விலகிடு” கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் வெற்றியை முன்னிறுத்தி "வெல்லும்...
தமிழகத் தேர்தல் 2026: அதிமுக-60 தவெக – 43 திமுக – 32 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள்
தமிழகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில், முக்கியக்...
மிக்ஜாம் புயல் காரணமாக வில்லிவாக்கம் சிட்கோ நகரில் பெரும் அவலம்
வில்லிவாக்கம் சிட்கோ நகர் முழுவதும் நீரால் சூழ்ந்து காணப்படுகிறது. பொது மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்களாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு...
மாவட்ட வனத்துறை சார்பில் – முக்கிய அறிவிப்பு
பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது.ஆகவே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளைப்...
பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி?- மாணவர்களுக்கு சில டிப்ஸ்
10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி? - மாணவர்களுக்கு சில குறிப்புகள் :தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகிவிட்டது. தேர்வுக்கும் 90 நாட்களே உள்ளன.(12-ம் வகுப்பு...
27 செ.மீ மழை ,ஆவடியில் வீசிய மிக்ஜாம் புயல்
வெளுத்து வாங்கிய மழை ஆவடியில் அதிக பட்சமாக 27செ .மீ பதிவாகியுள்ளது. ஆவடி பட்டாபிராம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட செக்காடு சுரங்கப்பாதையில் சுமார் 7000 கன அடி அளவு மழைநீர் வெள்ளம் சூழ்ந்து...
6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்ற 7 பேர் கைது!
பெங்களூரு நகரில் குழந்தை கடத்தலின் போது கைது செய்யப்பட்ட கும்பல் இதுவரை 6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்பனை விற்பனை செய்துள்ள பகீர் தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடக மாநிலம், பெங்களூரு...
நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி- எதிர்கட்சிகள் திட்டம்!
"தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் சாசன சட்டத்தை மீறுவதை எதிர்க்கட்சிகள் சார்பாக ஒருமித்த கருத்தாக முன்வைக்கப்பட்டது"-அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக எம்பி வில்சன் பேட்டி அளித்தார். அப்போது அவர்...
