Veera
Exclusive Content
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...
2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை
2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்
குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...
மிக்ஜாம் புயல் காரணமாக வில்லிவாக்கம் சிட்கோ நகரில் பெரும் அவலம்
வில்லிவாக்கம் சிட்கோ நகர் முழுவதும் நீரால் சூழ்ந்து காணப்படுகிறது. பொது மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்களாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு...
மாவட்ட வனத்துறை சார்பில் – முக்கிய அறிவிப்பு
பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது.ஆகவே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளைப்...
பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி?- மாணவர்களுக்கு சில டிப்ஸ்
10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி? - மாணவர்களுக்கு சில குறிப்புகள் :தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகிவிட்டது. தேர்வுக்கும் 90 நாட்களே உள்ளன.(12-ம் வகுப்பு...
27 செ.மீ மழை ,ஆவடியில் வீசிய மிக்ஜாம் புயல்
வெளுத்து வாங்கிய மழை ஆவடியில் அதிக பட்சமாக 27செ .மீ பதிவாகியுள்ளது. ஆவடி பட்டாபிராம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட செக்காடு சுரங்கப்பாதையில் சுமார் 7000 கன அடி அளவு மழைநீர் வெள்ளம் சூழ்ந்து...
6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்ற 7 பேர் கைது!
பெங்களூரு நகரில் குழந்தை கடத்தலின் போது கைது செய்யப்பட்ட கும்பல் இதுவரை 6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்பனை விற்பனை செய்துள்ள பகீர் தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடக மாநிலம், பெங்களூரு...
நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி- எதிர்கட்சிகள் திட்டம்!
"தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் சாசன சட்டத்தை மீறுவதை எதிர்க்கட்சிகள் சார்பாக ஒருமித்த கருத்தாக முன்வைக்கப்பட்டது"-அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக எம்பி வில்சன் பேட்டி அளித்தார். அப்போது அவர்...
