Veera

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

இரும்பு கழிவுகளை குறைந்த விலைக்கு வாங்கி  தருவதாக ரூ.25 லட்சம்  மோசடி செய்த இருவர் கைது!

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் இரும்பு கழிவுகளை குறைந்த விலைக்கு பெற்று  தருவதாக 25 லட்சம்  மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை வானகரம் பகுதியை சேர்ந்தவர்...

மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்பு-தயார் நிலையில் கூடுதல் பேரிடர் மீட்பு குழு

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் அறிவிப்பு !!தயார் நிலையில் கூடுதல் பேரிடர் மீட்பு குழு தமிழக காவல்துறை சார்பில் பேரிடர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வரும் மிக்ஜாம் புயல்...

ஆசிரியர் கி.வீரமணியின் பிறந்தநாள்-முதலமைச்சர் வாழ்த்து

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 91-வது பிறந்தநாள்-முதலமைச்சர் நேரில் சென்று வாழ்த்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 91-வது பிறந்தநாள் இன்று. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அடையாற்றில் உள்ள இல்லத்திற்கு...

சில்க் சுமிதா பிறந்த நாள்-கேக் வெட்டி கொண்டாடிய தீவிர ரசிகர்

நடிகை சில்க் சுமிதா பிறந்த நாள் தேநீர் கடையில் கேக் வெட்டி கொண்டாடிய தீவிர ரசிகர்..நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம்..மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் 64-வது பிறந்த தினத்தை, ஈரோட்டில்...

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்-தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக கனமழை பெய்தது. அதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கடும்...

முதல் செஸ் வீராங்கனை வைஷாலி-டிடிவி தினகரன் பாராட்டு !!

செஸ் போட்டியின் முதல் இந்திய வீராங்கனை வைசாலி அவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். செஸ் போட்டியின் உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற தமிழ்நாட்டின் முதல் செஸ் வீராங்கனை என்ற சாதனையை...