Veera
Exclusive Content
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...
2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை
2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்
குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...
கொளத்தூரில் நிவாரணப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!
கொளத்தூரில் நிவாரணப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது என அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தெரிவித்துள்ளார்.72 மோட்டார் பம்புகளைக் கொண்டு நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து கொரட்டூர் பகுதியில் நடைபெறு வருகிறது...
மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை-அமைச்சர் பெரியசாமி
வெள்ளம் பாதித்த நான்கு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை-அமைச்சர் பெரியசாமிசென்னை அடுத்த அயப்பாக்கத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பெரியசாமி,மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதனை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...
கடும் மழையில் கார் பந்தயம்- டிடிவி தினகரன் கண்டனம்
தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை நடத்துவதில் அவசரம் காட்டும் தமிழக அரசு!!!கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தினை நடத்த அவசரம் காட்டும்...
அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி-வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதை செய்து கொடுப்போம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி... வருங்காலத்தில் இதுபோன்ற வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் அன்பில் மகேஷ்...
ஆவடியில் பாஜக மாநில தலைவர் நிவாரண பொருட்கள் வழங்கும் போது தள்ளுமுள்ளு !
ஆவடியில் இன்று (டிச.06) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிக்ஜாம் புயலினால் பதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கினார்.நிவாரண உதவிப் பொருட்களை வாங்க குவிந்த பெண்கள் 1000-கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பொருட்களை வாங்குவதற்கு...
மிக்ஜாம் புயலால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சூழ்ந்த மழை வெள்ளம் – 2000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!
அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் சிறு குறு நிறுவனங்கள் சுமார் 1000 கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு 2000த்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.தற்போது ஏற்பட்ட மிக்ஜாம் புயலால்,...
