Veera
Exclusive Content
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...
2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை
2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்
குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...
‘Hollywood Creative Alliance’ விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் ஜவான்!
'Hollywood Creative Alliance' விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் ஜவான் திரைப்படம். ஹாலிவுட் விருதுகளில் இடம்பெற்ற தமிழ் இயக்குநரின் ஜவான் திரைப்படம் ஆகும்.பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான...
காவல் ஆணையர் சங்கர் ஆய்வின் பின் அதிரடியாக காவலர்களே சுத்தம் செய்த கொரட்டூர் காவல் நிலையம்
மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் கொரட்டூர் காவல் நிலையம் நீரால் சூழ்ந்து காவலர்கள் வெளியில் இருந்து பணிபுரியும் சூழல் ஏற்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று காவல் ஆணையர் சங்கர் நேரில் சென்று அங்கு களப்பணியில் நீர் இரைத்துக்கொண்டிருந்த...
உடன் பணி புரியும் பெண்னை மிரட்டிய ஊழியர் கைது
வீட்டில் இருந்தே (Work from home) பணி புரியும் பெண்ணின் ஆபாசமான வீடியோ மற்றும் புகைப்படகளை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய சென்னையில் இயங்கி வரும் தனியார் கம்பெனி ஊழியரை ஆவடி காவல் ஆணையரக சைபர்...
ஆவின் பால் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி
மிக்ஜாம் புயல் அடித்து ஓய்ந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் மிகவும் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அம்பத்துார் பகுதியில் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டடுள்ளதனை அறிந்து ...
சென்னை கொரட்டூரில் 4 வது நாளாக மழைநீர் வெளியேற்றும் பணி
கொரட்டூரில் உள்ள இரயில்வே சாலை தெருக்களில் ஆயில் கலந்த சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.3495 டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு 7 பகுதியில்...
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட அண்ணாமலை!
நீரால் சூழ்ந்து உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: ”அம்பத்தூர் தொழிற்சாலை சுமார்...
