Veera

Exclusive Content

சென்னை தேனாம்பேட்டையில் 13 மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டு: தூக்கமின்றி தவித்த பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கடந்த 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு...

தேசிய விருது பெற்ற ‘டூலெட்’ பட இயக்குநர் செழியன் காலமானார்..!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளரும், சர்வதேச அளவில் கவனம்பெற்ற 'டூலெட்' (To...

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

பெண் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருமணமாகி 15 நாட்களே ஆன புதுப்பெண் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!! திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 22).இவர் அப்பகுதியில்...

தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டி

தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செய்ல்பட்டுள்ளது-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டிசென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்...

வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம்-தேசிய பசுமை தீர்ப்பாயம்

சென்னை மணலியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்- வழக்கு விசாரணைமிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில்...

நடிகர் விஜய் உத்தரவு விட்ட நிலையில் களத்திற்கு வருகை-விஜய் மக்கள் இயக்கத்தினர்

நடிகர் விஜய் மிக்ஜம் புயல் பாதித்த மக்களுக்கு மன்றத்தின் உதவிட வேண்டும் என உத்தரவு விட்ட நிலையில் களத்திற்கு வருகை.திருநின்றவூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில்  விஜய் மக்கள் இயக்கத்தினர் வீடு வீடாக சென்று...

பத்தடி நீளம் கொண்ட மலை பாம்பு -வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

அம்பத்தூரில் பத்தடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி எடுத்த நிலையில், ஆங்காங்கே தேங்கி இருந்த மழை நீர்...

17 வயது சிறுவன் அடித்துக் கொலையா??- மணலி போலீசார் விசாரணை

பன்றி திருடியதாக 17 வயது சிறுவனை அழைத்துச் சென்ற இளைஞர்கள்-சிறுவன் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை சென்னை மணலி சின்ன மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் - தேவியின் மகன்  சஞ்சய்...