Veera

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்!

போதைப் பொருள் ஒழிப்பு தொடர் நடவடிக்கையில் செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர் நடவடிக்கையாக நேற்று 30.11.2023...

மதுபோதையில் மாணவர்கள் இரகளை: இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகள் -டாக்டர் S.ராமதாஸ் கண்டனம்

அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் மாணவர்கள் இரகளை: இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும்!விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 4 பேர்...

இ எஸ் ஐ அலுவலகம் தண்ணீரால் முழ்கி குளம் போல் காட்சி

கொரட்டூர் இ எஸ் ஐ அலுவலகம் மற்றும் மருந்தகம் முழுவதும் தண்ணீரால் முழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது சென்னை கொரட்டூரில் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தலைமையில் இயங்கி வரும் கொரட்டூர் கிளை அலுவலகம்...

21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 ல் துவங்குகிறது!

21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 ல் துவங்குகிறது. இதில் தமிழ் பிரிவில் சிறந்ததாக 12 படங்கள் தேர்வாகியுள்ளது. உலக சினிமாவுக்கு தேர்வான 12 படங்களில், 2 இந்திய...

ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்!

ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம் தண்டவாளத்தை முற்றிலுமாக மழை நீர் சூழ்ந்ததால் ரயில் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருவதையடுத்து சென்னை மற்றும் புறநகர்...

முதலமைச்சரின் நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி

கடந்த ஆண்டு முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டதால் இந்த ஆண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி  ஆவடியில் மழை பெய்தால் ஸீராம் நகரில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதை கடந்த காலத்தில் முதலமைச்சர் நேரில்...