Veera
Exclusive Content
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...
2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை
2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்
குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...
செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்!
போதைப் பொருள் ஒழிப்பு தொடர் நடவடிக்கையில் செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர் நடவடிக்கையாக நேற்று 30.11.2023...
மதுபோதையில் மாணவர்கள் இரகளை: இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகள் -டாக்டர் S.ராமதாஸ் கண்டனம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் மாணவர்கள் இரகளை: இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும்!விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 4 பேர்...
இ எஸ் ஐ அலுவலகம் தண்ணீரால் முழ்கி குளம் போல் காட்சி
கொரட்டூர் இ எஸ் ஐ அலுவலகம் மற்றும் மருந்தகம் முழுவதும் தண்ணீரால் முழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது
சென்னை கொரட்டூரில் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தலைமையில் இயங்கி வரும் கொரட்டூர் கிளை அலுவலகம்...
21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 ல் துவங்குகிறது!
21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 ல் துவங்குகிறது. இதில் தமிழ் பிரிவில் சிறந்ததாக 12 படங்கள் தேர்வாகியுள்ளது. உலக சினிமாவுக்கு தேர்வான 12 படங்களில், 2 இந்திய...
ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்!
ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம் தண்டவாளத்தை முற்றிலுமாக மழை நீர் சூழ்ந்ததால் ரயில் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருவதையடுத்து சென்னை மற்றும் புறநகர்...
முதலமைச்சரின் நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி
கடந்த ஆண்டு முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டதால் இந்த ஆண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
ஆவடியில் மழை பெய்தால் ஸீராம் நகரில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதை கடந்த காலத்தில் முதலமைச்சர் நேரில்...
