Veera

Exclusive Content

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...

உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...

2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை

2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...

மழை வெள்ளத்தில் மூழ்கிய ஆவடி பேருந்து பணிமனை

மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைத்து தர வேண்டி பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கைவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை...

மளிகை கடையில் புகுந்த 5 அடி நல்லபாம்பு

ஆவடி அருகே மளிகை கடையில் புகுந்த 5 அடி நல்லபாம்பை பாம்பு மீட்பு வல்லுனர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அண்ணணுர் திருக்குறள் தெரு பகுதியை சேர்ந்த...

3 மணி நேர மழையிலே வெள்ள  காட்சி அளிக்கும் சென்னை

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரில் சிக்கிய சென்னை மக்களின் பரிதாபங்கள்!!! தண்ணீரால் தத்தளிக்கும் சாலையில் செல்போன் விழுந்ததால் பதறிப்போன ஸ்விக்கி ஊழியர்.தண்ணீர் சாலையில் நடக்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டிதொடர்ந்து பெய்த கனமழையின்...

ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கன மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் ஆவடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே...

மழைநீர் சூழ்துள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டி – நடவடிக்கை எடுக்குமா? பாலவேடு முதல்நிலை ஊராட்சி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குட்பட்ட பாலவேடு முதல்நிலை ஊராட்சியில் காமராஜர் நகர் பகுதியில் வீட்டைச் சுற்றி  மழைநீர் சூழ்ந்து மூதாட்டி ஒருவர் அவதிப்படுகின்றார். பலமுறை இப்பகுதி மக்கள்...

ஆவடி மாமன்ற வார்டு உறுப்பினர்கள் வேதனை

சரமாரியாக கேள்வி எழுப்பிய மாமன்ற உறுப்பினர்கள்-விரைவில் குறைகளை தீர்க்க ஆணையருக்கு மேயர் பரிந்துரைஎனது வார்டில் 10 நிமிடம் இரவு நேரத்தில் வந்து நின்று பாருங்கள் பத்தாயிரம் கொசு உங்கள் தலையின் மீது சுற்றும்-...