Veera

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

வெள்ள அபாய எச்சரிக்கை – இன்று மாலை புழல் ஏரி திறப்பு!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20...

திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபம்.

திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தை இடிக்க உத்தரவிட்டும் எந்தவித  நடவடிக்கையும் எடுக்காமல் திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை...

மக்களைப் பற்றி பேசுவதற்கு குஷ்பூவுக்கு என்ன அருகதை உள்ளது? – காங்கிரஸ் கட்சி வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம்

இன்று ஒரு கட்சி, நாளைக்கு ஒரு கட்சி, நாளை மறுநாள் ஒரு கட்சி என்று கட்சி மாறும் குஷ்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டால்  கட்சிப் பதவியும், மாமன்ற...

ஒரே நாளில் வெளியாகவுள்ள இரு நாயகர்களின் திரைப்படங்கள் ரீ- ரிலீஸ்!!!

டிசம்பர் 8 அன்று ஒரே நாளில் ரஜினி மற்றும் கமலின் திரைப்படங்கள் ரீ- ரிலீஸ்  17 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் ஒரே நாளில் இரு கதாநாயகர்களின் படம் திரைக்கு வருகிறது.2005 ஆம் ஆண்டில் ரஜினியின்...

இனி வாரம்தோறும் மெரினாவில் இசைநிகழ்ச்சி- பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக !!!

சென்னை காவல்துறையின் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி இனி வாரம் தோறும் சனிக்கிழமை அன்று மெரினா கடற்கரையில்.... சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம் தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அதன்படி, இன்று நடைபெற்ற இசை...

அம்பத்தூரில் இளைஞரை வாகனத்தில் விரட்டி கொலை செய்ய முயன்ற ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் – பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை ஓட ஓட வாகனத்தில் விரட்டி வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்ச்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை...