Veera
Exclusive Content
கொளத்தூர்: நாளை பொதுக்கூட்டத்தில் முதல்வர் அனல் பறக்கும் பிரச்சாரம்
சென்னை, கொளத்தூரில் நாளை மாலை பொதுக்கூட்டத்தில் தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை...
விஜய் சொத்து கணக்கில் முறைகேடு – ஒருவாரத்தில் பதிலளிக்க உயர்நீதி மன்றம் கெடு…
விஜய் வேட்புமனுவில் சொத்துக்களை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி...
பாஜக தமிழகத்தில் நுழையும் கருவியாக அதிமுக மாறிவிட்டது – ராகுல்காந்தி
குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட்...
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை? – நீதிபதிகள் கேள்வி
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக...
பார்த்திபனுக்கு ஜாதி – மதமற்றவர் சான்று வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்…
நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி - மதமற்றவர் என்று ஒரு வாரத்தில் சான்று...
ஒன்றிய அரசு ஒரு காட்டுமிராண்டி தனமான ஆட்சி செய்து வருகிறது – வீரபாண்டியன்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்துள்ளாா்.குன்றத்தூரில் கம்யூனிஸ்ட்...
நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை மோசடி
17 மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை மோசடி -ஆலயம் நிதி நிறுவன இயக்குனர் கைதுசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நியூ ரெய்ஸ் ஆலயம் நிதி நிறுவனம் என்ற பெயரில் நிதி...
குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்ட வழங்கிய முதல் தவணை 50,000 ரூபாய் பணம் மாயம் – பயனாளி அதிர்ச்சி
விருத்தாசலம் அருகே பெரிய கண்டியங்குப்பம் கிராமத்தில் அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கிய முதல் தவணை 50,000 ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் அனைவருக்கும்...
துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம், பணம் கடத்தல் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி ஆர் ஐ அதிகாரிகள்
துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் ,பணம் கடத்தல்-கடத்தலில் ஈடுபட்ட விமான நிலைய ஒப்பந்த பெண் ஊழியர்கள் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி ஆர் ஐ அதிகாரிகள்.துபாயிலிருந்து விமானங்களில்,...
ஆவடியில் மாவீரர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி செக் போஸ்டில் உள்ள தெற்காசியாவிலேயே 40 ஆண்டுகளாக ஓங்கி உயர்ந்து நிற்கும் மாவீரர் நிணைவுத்தூணில் வீரவணக்க நிகழ்ச்சி நேற்று இரவு (27.11.2023) நடைபெற்றது. இங்கு அமைந்துள்ள மாவீரர் நிணைவுத்தூணில் ...
மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் வெண்டிலேட்டர் செயலிழந்து உயிரிழந்த பெண்-டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
திடீர் மின் தடையால் வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழப்பு வேதனை - பேரவலம் - இனியும் நடக்காமல் தடுக்க மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்-டாக்டர் அன்புமணி ராமதாஸ்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
சமூகநீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா? -டாக்டர் S.ராமதாஸ் கேள்வி
சமூகநீதியைக் காக்க பேருந்துகளில் மகளிரிடம் நடத்தப்படும்
கணக்கெடுப்பை தமிழ்நாடு முழுவதும் நீட்டிப்பதில் என்ன சிக்கல்-டாக்டர் S.ராமதாஸ் கேள்வி.தமிழ்நாட்டில் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களிடம் அவர்களின் சாதி, வயது உள்ளிட்ட பல்வேறு...
