Veera
Exclusive Content
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு...
இடியாப்பத்திற்கு வந்த சோதனை….இனி லைசென்ஸ் பெறுவது கட்டாயம் – உணவு பாதுகாப்புத்துறை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனை...
“World Of பராசக்தி” கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிப்பு!
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய World Of பராசக்தி கண்காட்சி...
திமுகவின் கைக்கூலி… தவெகவின் பெண் நிா்வாகி அஜிதா எடுத்த விபரீத முடிவு!!
தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்காததால், விபரீத முடிவு...
ஆரவல்லி மலை விவகாரம்…போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய அரசு
ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளதை தொடர்ந்து புதிய...
தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் வாஜ்பாய் – பிரதமர் மோடி புகழாரம்
வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என...
UPI டிஜிட்டல் பரிவர்த்தனை-பிரதமர் மோடி அட்வைஸ்
அடுத்த ஒரு மாதம் டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டும் பண்ணுங்க' - பிரதமர் மோடி அட்வைஸ்
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம்...
அரசியலுக்குத்தான் ஆவின் vs அமுல்-கடைகளில் ஆவின் மற்றும் அமுல்.
அரசியலுக்குத்தான் ஆவின் vs அமுல்.கடைகளில் ஆவின் மற்றும் அமுல்.ஆவின் ஆவியாக ஐந்து ஆண்டுகள் போதும்
ஆவின் நிறுவனத்தின் ப்ரான்சைஸ் எடுத்தவர்களே விதிகளுக்குப் புறம்பாக அமுல் தயாரிப்புகளை விற்கிறார்கள். அவர்களிடம் பெரும்பாலும் கிடைக்கும் ஆவின் தயாரிப்புகள்...
ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செயல்திறன்
ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி காவல் ஆணையாளர் திரு. சங்கர் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி பெண்கள் மற்றும் குழுந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவில் கூடுதல் துணை ஆணையாளர் கீதா அவர்களின் தலைமையின் கீழ்...
கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை
அம்பத்தூர் அருகே 10 அடி ஆழம் கொண்ட கழிவு நீ ர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறைசென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அம்பத்தூர் கல்யாணபுரம் பகுதி...
அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது
ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக இன்று (25.11.2023) காலை 07.30 மணிக்கு, அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் C.தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன்...
திருவள்ளுர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?
எந்தவித தடயமின்றி திருவள்ளுர் சுற்றுவட்டார பகுதியில் பூட்டிருக்கும் வீடுகளில் பட்டப் பகலில் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி விட்டு தப்பிய பிரபல கொள்ளையனை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போலீஸாரிடம் சிக்கியுள்ளான்.திருவள்ளூர் மாவட்டம்...
