Veera
Exclusive Content
வருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 + தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும் – பிரேமலதா பேட்டி
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 + தொகுதிகளில்...
NDA கூட்டணிக்கு பேரிடி – திமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது
கூட்டணியா - திமுக அதிமுக கூட்டணியா என முடிவெடுக்காமல் இருந்து வந்த...
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...
UPI டிஜிட்டல் பரிவர்த்தனை-பிரதமர் மோடி அட்வைஸ்
அடுத்த ஒரு மாதம் டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டும் பண்ணுங்க' - பிரதமர் மோடி அட்வைஸ்
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம்...
அரசியலுக்குத்தான் ஆவின் vs அமுல்-கடைகளில் ஆவின் மற்றும் அமுல்.
அரசியலுக்குத்தான் ஆவின் vs அமுல்.கடைகளில் ஆவின் மற்றும் அமுல்.ஆவின் ஆவியாக ஐந்து ஆண்டுகள் போதும்
ஆவின் நிறுவனத்தின் ப்ரான்சைஸ் எடுத்தவர்களே விதிகளுக்குப் புறம்பாக அமுல் தயாரிப்புகளை விற்கிறார்கள். அவர்களிடம் பெரும்பாலும் கிடைக்கும் ஆவின் தயாரிப்புகள்...
ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செயல்திறன்
ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி காவல் ஆணையாளர் திரு. சங்கர் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி பெண்கள் மற்றும் குழுந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவில் கூடுதல் துணை ஆணையாளர் கீதா அவர்களின் தலைமையின் கீழ்...
கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை
அம்பத்தூர் அருகே 10 அடி ஆழம் கொண்ட கழிவு நீ ர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறைசென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அம்பத்தூர் கல்யாணபுரம் பகுதி...
அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது
ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக இன்று (25.11.2023) காலை 07.30 மணிக்கு, அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் C.தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன்...
திருவள்ளுர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?
எந்தவித தடயமின்றி திருவள்ளுர் சுற்றுவட்டார பகுதியில் பூட்டிருக்கும் வீடுகளில் பட்டப் பகலில் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி விட்டு தப்பிய பிரபல கொள்ளையனை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போலீஸாரிடம் சிக்கியுள்ளான்.திருவள்ளூர் மாவட்டம்...
