Veera
Exclusive Content
தமிழகத்தில் NDA-விற்கு ஆதரவு அலை உருவாகி உள்ளது – அண்ணாமலை பேச்சு…
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழிசை ஆதரவாக தமிழக பாஜக முன்னாள்...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு குற்றவாளி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ...
விஜய் ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்தவர் – நடிகர் சத்யராஜ் தாக்கு
அம்பத்தூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் சத்தியராஜ் திமுக சார்பில்...
மத்தியபிரதேசம்: சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது – அதிர்ச்சியில் நோயாளிகள்
மத்தியபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சுமார்10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நீண்ட நேரம்...
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
உணவு பொருள் வழங்கல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு-பொதுமக்கள் அவதி
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மாதம் தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது.
ஆவடியில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆவடி...
இந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார்
பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (HAL) “தேஜஸ்" என்ற இலகு ரக போர் விமானத்தை தயாரித்து வருகிறது. ஒற்றை இருக்கை கொண்ட தேஜஸ் போர் விமானம் விமானப் படையில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது....
கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது
கொட்டாம்பட்டி அருகே கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்துள்ள போலீசார்மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பாலாறு பகுதியை ஒட்டியுள்ள கண்மாய்களில் எந்நேரமும் மணல் திருட்டில் சிலர் ஈடுபட்டு வருவதாக...
கார்த்திகை தீபத்திருவிழா-திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்...
நகை கடைகளில் திருடிய நர்சிங் டிப்ளமோ படித்த பெண் கைது!
நரிசிங் டிப்ளமோ படித்த பெண் சம்பளம் குறைவாக இருப்பதால் நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். பர்தா அணிந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட நகை கடைகளில் திருடி வந்தது கண்டுபிடிப்பு.சென்னை புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர்...
பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்த இரு வாலிபர்கள் கைது
பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்த இரு வாலிபர்களை போலீசார் கைது-அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகள் பறிமுதல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இரவு...
