Veera
Exclusive Content
“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...
திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...
“ஆளுநருக்கு அஞ்சி நடுங்குகிறதா காங்கிரஸ்? பா.ஜ.க-வோடு மறைமுக டீலா?” – துணைவேந்தர் விவகாரத்தில் விஜய் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தோலுரிக்கும் காரசாரக் குற்றச்சாட்டு!
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியை இணைக்கத்...
ரயில் பயணிகளே உஷார்! Rail One ஆப் டிக்கெட் வச்சிருக்கீங்களா? ஸ்கிரீன்ஷாட், பிடிஎஃப் காட்டினால் அபராதம் – ரயில்வே அதிரடி!
இந்திய ரயில்வேயின் புதிய 'ரயில் ஒன்' செயலி (ஆப்) மூலம் முன்பதிவு...
“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!
தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...
உணவு பொருள் வழங்கல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு-பொதுமக்கள் அவதி
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மாதம் தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது.
ஆவடியில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆவடி...
இந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார்
பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (HAL) “தேஜஸ்" என்ற இலகு ரக போர் விமானத்தை தயாரித்து வருகிறது. ஒற்றை இருக்கை கொண்ட தேஜஸ் போர் விமானம் விமானப் படையில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது....
கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது
கொட்டாம்பட்டி அருகே கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்துள்ள போலீசார்மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பாலாறு பகுதியை ஒட்டியுள்ள கண்மாய்களில் எந்நேரமும் மணல் திருட்டில் சிலர் ஈடுபட்டு வருவதாக...
கார்த்திகை தீபத்திருவிழா-திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்...
நகை கடைகளில் திருடிய நர்சிங் டிப்ளமோ படித்த பெண் கைது!
நரிசிங் டிப்ளமோ படித்த பெண் சம்பளம் குறைவாக இருப்பதால் நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். பர்தா அணிந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட நகை கடைகளில் திருடி வந்தது கண்டுபிடிப்பு.சென்னை புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர்...
பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்த இரு வாலிபர்கள் கைது
பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்த இரு வாலிபர்களை போலீசார் கைது-அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகள் பறிமுதல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இரவு...
