Veera
Exclusive Content
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு...
இடியாப்பத்திற்கு வந்த சோதனை….இனி லைசென்ஸ் பெறுவது கட்டாயம் – உணவு பாதுகாப்புத்துறை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனை...
“World Of பராசக்தி” கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிப்பு!
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய World Of பராசக்தி கண்காட்சி...
திமுகவின் கைக்கூலி… தவெகவின் பெண் நிா்வாகி அஜிதா எடுத்த விபரீத முடிவு!!
தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்காததால், விபரீத முடிவு...
ஆரவல்லி மலை விவகாரம்…போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய அரசு
ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளதை தொடர்ந்து புதிய...
தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் வாஜ்பாய் – பிரதமர் மோடி புகழாரம்
வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என...
செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறிமுதல்
செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறித்தது அம்பலம்.
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றித் திரிவதாக குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து காவல்...
போலீஸ் எனக்கூறி வியாபாரியிடம் 50 லட்சம் ரூபாய் பறித்து சென்ற தம்பதி உட்பட ஆறு பேர் கைது!
காங்கேயத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடம், போலீஸ் எனக் கூறி ஐம்பது லட்சம் ரூபாயை பறித்து சென்ற வழக்கில் வேலூரை சேர்ந்த தம்பதி உள்பட ஆறு பேர் கொண்ட கும்பலை சேலம் இரும்பாலை போலீசார்...
ஆவடி டீ கடையில் போதை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது!
ஆவடி மாநகர பகுதியில் போதை பொருள் விற்பனை தடுப்பு தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,ஹான்ஸ்,பான்மசாலா உள்ளிட்ட 100 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல். டீக்கடைக்காரர் கைது...
சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்!!!
ஆவடி அருகே திருமுல்லைவாயல் சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் புகழ்பெற்ற பச்சையம்மன் ஆலயம் மற்றும் 1500 ஆண்டுகள் பழமையான மாசிலாமணிஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதற்கு திருமுல்லைவாயல்...
போலி ஆவணம் – இடைத்தரகர் கைது
போலி ஆவணம் தயாரித்து ₹107கோடி நிலத்தை விற்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கே.கே.நகர். 9வது செக்ட்டர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்(31). இவர், பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்,...
அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
நோயற்ற வாழ்வே.!உயிருக்கு உயர்வு.!!டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.அம்பத்தூர் பகுதியில்...
