Veera

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறிமுதல்

செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறித்தது அம்பலம். தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றித் திரிவதாக குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து காவல்...

போலீஸ் எனக்கூறி வியாபாரியிடம் 50 லட்சம் ரூபாய் பறித்து சென்ற தம்பதி உட்பட ஆறு பேர் கைது!

காங்கேயத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடம்,  போலீஸ் எனக் கூறி ஐம்பது லட்சம் ரூபாயை பறித்து சென்ற வழக்கில் வேலூரை சேர்ந்த தம்பதி உள்பட ஆறு பேர் கொண்ட கும்பலை சேலம் இரும்பாலை போலீசார்...

ஆவடி டீ கடையில் போதை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர் கைது!

ஆவடி மாநகர பகுதியில் போதை பொருள் விற்பனை தடுப்பு தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,ஹான்ஸ்,பான்மசாலா உள்ளிட்ட  100 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல். டீக்கடைக்காரர் கைது...

சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்!!!

ஆவடி அருகே திருமுல்லைவாயல் சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் புகழ்பெற்ற பச்சையம்மன் ஆலயம் மற்றும் 1500 ஆண்டுகள் பழமையான மாசிலாமணிஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதற்கு திருமுல்லைவாயல்...

போலி ஆவணம் – இடைத்தரகர் கைது

போலி ஆவணம் தயாரித்து ₹107கோடி நிலத்தை விற்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். சென்னை கே.கே.நகர். 9வது செக்ட்டர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்(31). இவர், பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்,...

அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

நோயற்ற வாழ்வே.!உயிருக்கு உயர்வு.!!டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி  அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.அம்பத்தூர் பகுதியில்...