Veera

Exclusive Content

“ஈரான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது” – டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பால் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் வீழ்ச்சி!

ஈரானுடனான இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

‘தாய் கிழவி’ 100-வது நாள் வெற்றி விழா: இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு கார் பரிசளித்து அசத்திய நடிகர் சிவகார்த்திகேயன்!

சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்!

சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை கிராமத்தில் கடந்த சில மாதங்களாகச் சீரான குடிநீர்...

ஈரான் ஒப்பந்தத்தை ரத்து செய்தார் டிரம்ப்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% அதிரடி உயர்வு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை...

இன்ஸ்டாகிராம் விளம்பரக் குளறுபடி: இந்தியாவில் 1,60,000 விளம்பரதாரர் கணக்குகளை அதிரடியாக நீக்கியது மெட்டா (Meta) நிறுவனம்!

இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் வெளியான சில விளம்பரங்கள் குறித்து எழுந்த கடுமையான...

இளைஞர் அணி மாநாடு – புல்லட் ஓட்டிய ஆவடி எம்.எல்.ஏ!

2 வது இளைஞர் அணி மாநாடு, புல்லட் வாகன பிரச்சார பேரணியை துவங்கி வைத்து புல்லட் ஓட்டி பிரச்சாரம் மேற்கொண்டார் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு நாசர்.திமுக இளைஞர் அணியின் 2வது மாநில...

29 பேரை கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் நோய்

29 பேரை கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் நோய் இருந்தது உறுதியானது. இதனால், நாய் கடிக்கு ஆளான அனைவரும் 5 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் சென்னையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் தெருக்களில் நடந்து...

ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் தமிழ்நாடு வருவாய் கிராம...

ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழப்பு , வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் திருமணம் ஆன 5 மாதங்களில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆவடி அடுத்து அயப்பாக்கம் அன்னை...

ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்

ஆவடி அருகே 1கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர்1800சதுர அடியில் இரண்டு அடுக்கு கட்டிடமாக உருவாக உள்ள சார் பதிவாளர்...

ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

ஆவடி காமராஜர் நகர் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம்திருவாரூர் பகுதியை சேர்ந்த, தேசிய அளவில் வில்வத்தையில் வெற்றி பெற்ற பெண்ணிற்கு கேடயம் வழங்கி சிறப்பித்த ஆவடி துணை காவல் ஆணையர்ஆவடி...