Veera
Exclusive Content
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு...
இடியாப்பத்திற்கு வந்த சோதனை….இனி லைசென்ஸ் பெறுவது கட்டாயம் – உணவு பாதுகாப்புத்துறை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனை...
“World Of பராசக்தி” கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிப்பு!
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய World Of பராசக்தி கண்காட்சி...
திமுகவின் கைக்கூலி… தவெகவின் பெண் நிா்வாகி அஜிதா எடுத்த விபரீத முடிவு!!
தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்காததால், விபரீத முடிவு...
ஆரவல்லி மலை விவகாரம்…போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய அரசு
ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளதை தொடர்ந்து புதிய...
தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் வாஜ்பாய் – பிரதமர் மோடி புகழாரம்
வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என...
அயப்பாக்கத்தில் வீட்டு சமையல் அறைக்குள் புகுந்த காட்டு பூனை
அயப்பாக்கத்தில் காட்டு பூனை வீட்டு சமையல் அறைகள் புகுந்ததால் பரபரப்பு. பல்லுயிர் பாதுகாப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பான முறையில் பூனையை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் அண்ணனூர் அபர்ணா...
ஆவடியில் போக்குவரத்து சிக்னல் கோளாறு, வாகன ஓட்டிகள் அவதி !
ஆவடி பகுதியில் போக்குவரத்து சிக்னல் பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதிஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி சோதனைச் சாவடி சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டு போலீசார் போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனர்.இந்த...
ஆணையர் பிடியில் சிக்கிய காவலர்கள் , குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பு !
குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடி.ஆவடி காவல்...
திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் ரயிலில் புகை !
ரயில் எண்12624 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரயில் -ன் ஏசி பெட்டியில் புகை வந்ததால் நெமிலிச்சேரி அருகே ரயில் நிறுத்தம் திருவந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் இன்று காலை...
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் அதிரடி சோதனை
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆவடி, அம்பத்தூர், செவ்வாபேட்டை, போரூர், திருவேற்காடு, பூந்தமல்லி, சோழவரம், மணலி, செங்குன்றம் எண்ணூர், வெள்ளவேடு ஆகிய பகுதிகளில் போலீசார்...
குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? – போலீசார் அதிரடி சோதனை!
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ஆவடி காவல் ஆணையரக உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி அருகே இருக்கும் கடைகளில் ஆவடி...
