Veera

Exclusive Content

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து...

பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்: ஆகஸ்ட் 17 முதல் ‘எனிவேர் ரெஜிஸ்ட்ரேஷன்’ கட்டாயம் – பயோமெட்ரிக் சரிபார்ப்பும் அறிமுகம்!

தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையை எளிமைப்படுத்தவும், பொதுமக்கள் அலைச்சலின்றிச் சேவைகளைப் பெறவும் பதிவுத்...

ஆலங்குளம் அரசு நெல் கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து: 27 ஆயிரம் மூட்டைகள் தீக்கிரை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிட்டங்கியில்...

ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த அமைச்சர் மற்றும் த.வெ.க எம்.எல்.ஏ.க்கள்! ஈரோட்டில் கொதித்தெழுந்த எம்.பி. பிரகாஷ்!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நெடுஞ்சாலைத் துறைச் சாலைப் பணிகள்...

அயப்பாக்கத்தில் வீட்டு சமையல் அறைக்குள் புகுந்த காட்டு பூனை

அயப்பாக்கத்தில் காட்டு பூனை வீட்டு சமையல் அறைகள் புகுந்ததால் பரபரப்பு. பல்லுயிர் பாதுகாப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பான முறையில் பூனையை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் அண்ணனூர் அபர்ணா...

ஆவடியில் போக்குவரத்து சிக்னல் கோளாறு, வாகன ஓட்டிகள் அவதி !

ஆவடி பகுதியில் போக்குவரத்து சிக்னல் பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதிஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி சோதனைச் சாவடி சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டு போலீசார் போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனர்.இந்த...

ஆணையர் பிடியில் சிக்கிய காவலர்கள் , குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பு !

குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடி.ஆவடி காவல்...

திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் ரயிலில் புகை !

ரயில் எண்12624 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரயில் -ன் ஏசி பெட்டியில் புகை வந்ததால் நெமிலிச்சேரி அருகே ரயில் நிறுத்தம் திருவந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் இன்று காலை...

ஆவடி காவல் ஆணையரக எல்லையில் அதிரடி சோதனை

ஆவடி காவல் ஆணையரக எல்லையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆவடி, அம்பத்தூர், செவ்வாபேட்டை, போரூர், திருவேற்காடு, பூந்தமல்லி, சோழவரம், மணலி, செங்குன்றம் எண்ணூர், வெள்ளவேடு ஆகிய பகுதிகளில் போலீசார்...

குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? – போலீசார் அதிரடி சோதனை!

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறதா?  என போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ஆவடி காவல் ஆணையரக  உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி அருகே இருக்கும் கடைகளில் ஆவடி...