Veera

Exclusive Content

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்

​மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை  நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...

அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து, நடத்துனருடன் வாக்குவாதம் – நடிகை கைது

சென்னை : போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து படிக்கட்டுகளிக் தொங்கியபடி சென்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பெண் ஒருவர் அடித்து இறக்கிவிட்டு பஸ் கண்டக்டர், டிரைவரை...

(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருள் பறிமுதல்

(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருளை இளைஞர்களிடம் விற்பனை. ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி C.தனம்மாள் அவர்களுக்கு, இளைஞர்கள் மத்தியில் புதுவித போதை பொருளை விற்பனை...

தமிழக மருத்துவ மாணவரின் மரணம் – நீதி வழங்க ராமதாஸ் வேண்டுகோள்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தமிழக மருத்துவ மாணவரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்பு:  முறையாக விசாரணை நடத்தி நீதி வழங்க ராமதாஸ் வேண்டுகோள்!இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது: ”ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி நகரில்...

ஆவடியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு

ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி ஐபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.சென்னை புறநகர் பகுதியான...

பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமை – டிடிவி தினகரன் கண்டனம்

தமிழ்நாட்டில் நாள்தோறும் நிலவும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு அலட்சியப் போக்கில் செயல்படுவது கண்டனத்திற்குரியது என...

பெண் தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை வைத்து மோசடி

முறையான விசாரணை இன்றி GST சான்றிதழ் வங்கியது குறித்து விசாரணை .GST இணை இயக்குநர் தகவல் .  திருப்பூர் பெத்தச்செட்டி பகுதியைச் சேர்ந்த 80 பெண்களின் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் வெளியான பகீர் பின்னணி.பின்னலாடை...