Veera
Exclusive Content
உன்னைக் கொண்டாடு; உன் தனித்துவமே உனக்கான அடையாளம்!
ஒப்பீடுகள் எனும் சிறையை உடைத்து, உன்னைக் கொண்டாடத் தொடங்கு!வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயம்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே
எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!
கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...
கிறிஸ்துமஸ் மற்றும் சாண்டா கிளாஸ் : விண்மீன் வழிவந்த பேரன்பு
வானில் ஒரு புதிய நட்சத்திரம் முளைத்தது... மண்ணில் ஒரு மகா பரிசு...
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை...
அரசு வால்வோ பேருந்து – கட்டண விவரங்கள் வெளியீடு
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ், முதல் முறையாக 20 வழித்தடங்களில்...
அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து, நடத்துனருடன் வாக்குவாதம் – நடிகை கைது
சென்னை : போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து படிக்கட்டுகளிக் தொங்கியபடி சென்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பெண் ஒருவர் அடித்து இறக்கிவிட்டு பஸ் கண்டக்டர், டிரைவரை...
(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருள் பறிமுதல்
(L choco+cough syrup)-எனும் புதுவித போதை பொருளை இளைஞர்களிடம் விற்பனை.
ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி C.தனம்மாள் அவர்களுக்கு, இளைஞர்கள் மத்தியில் புதுவித போதை பொருளை விற்பனை...
தமிழக மருத்துவ மாணவரின் மரணம் – நீதி வழங்க ராமதாஸ் வேண்டுகோள்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தமிழக மருத்துவ மாணவரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்பு: முறையாக விசாரணை நடத்தி நீதி வழங்க ராமதாஸ் வேண்டுகோள்!இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது: ”ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி நகரில்...
ஆவடியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு
ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி ஐபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.சென்னை புறநகர் பகுதியான...
பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமை – டிடிவி தினகரன் கண்டனம்
தமிழ்நாட்டில் நாள்தோறும் நிலவும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு அலட்சியப் போக்கில் செயல்படுவது கண்டனத்திற்குரியது என...
பெண் தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை வைத்து மோசடி
முறையான விசாரணை இன்றி GST சான்றிதழ் வங்கியது குறித்து விசாரணை .GST இணை இயக்குநர் தகவல் .
திருப்பூர் பெத்தச்செட்டி பகுதியைச் சேர்ந்த 80 பெண்களின் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் வெளியான பகீர் பின்னணி.பின்னலாடை...
