Veera
Exclusive Content
வருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 + தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும் – பிரேமலதா பேட்டி
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 + தொகுதிகளில்...
NDA கூட்டணிக்கு பேரிடி – திமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது
கூட்டணியா - திமுக அதிமுக கூட்டணியா என முடிவெடுக்காமல் இருந்து வந்த...
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...
மக்களைத் தேடி மேயர், விரைவில் தீர்வு! – மேயர் பிரியாராஜன் அறிவிப்பு
அம்பத்தூர் பகுதியில் மக்களை தேடி மேயர் நிகழ்ச்சியில் நேரடியாக பொதுமக்களின் 424 கோரிக்கைகளை ஏற்று விரைவில் தீர்வு காணப்படும் என மாநகராட்சி மேயர் பிரியாராஜன் அறிவிப்பு.
அம்பத்தூர் பகுதியில் "மக்களை தேடி மேயர்" பொதுமக்கள்...
காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு-வைகோ கண்டனம்
மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று அறிவிப்பு-வைகோ கண்டனம்!!!உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகா அரசு காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தி, தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் கோரிக்கை வைத்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு...
தலைமை ஆசிரியர் முட்டி போட வைத்து தண்டித்ததால் மாணவிகள் எதிர்ப்பு
புகார் கூறிய மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் முட்டி போட வைத்து தண்டித்ததால் மாணவிகள் எதிர்ப்பு....
சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் இருப்பதாகவும், குடிநீரில் புழு பூச்சிகள் இருப்பதாகவும் கூறி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் வகுப்பறைக்கு...
கனவோடு இந்தியா வந்த நவமணி தற்போது!!!!
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் நவமணி தற்போது நடுத்தெருவிற்கு வந்துள்ள அவல நிலை..
மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவமணி , புனித பிரிட்டோ பள்ளியில் படித்த இவர், மதுரை...
3-வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை
3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பரை கொண்று ஆற்றில் வீசிய நண்பர்கள்
ஆவடி, நந்தவனம் மேட்டூரைச் சேர்ந்வர் சையது சகஜூத் (53) காவலாளி. இவரது மகன் யாசின் (24)
வேலை இல்லாமல் வீட்டிலேயே...
கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள்
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் மாநாட்டிற்கு கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள்
சென்னை தலைமைச்செயலகத்தில் கலெக்டர்கள், காவல்துறையினர் மற்றும் மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகளுக்கான மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3ம்...
