Veera

Exclusive Content

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை  நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...

”சகோதரா் ஜேதஸ்வியை தமிழ்நாடு சார்பில் வரவேற்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள தமிழ்நாடு வந்துள்ள தேஜஸ்வி யாதவை...

அதிமுகவிற்கு செலுத்தும் வாக்கு, பாஜகவிற்கு அளிக்கும் வாக்காகும் – நடிகர் பிரகாஷ்ராஜ்

பாஜக கொள்கைகளால் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர் என நடிகர்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழிர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நீண்ட...

தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி

மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...

மக்களைத் தேடி மேயர், விரைவில் தீர்வு! – மேயர் பிரியாராஜன் அறிவிப்பு

அம்பத்தூர் பகுதியில் மக்களை தேடி மேயர் நிகழ்ச்சியில் நேரடியாக பொதுமக்களின் 424 கோரிக்கைகளை ஏற்று விரைவில் தீர்வு காணப்படும் என மாநகராட்சி மேயர் பிரியாராஜன் அறிவிப்பு. அம்பத்தூர் பகுதியில் "மக்களை தேடி மேயர்" பொதுமக்கள்...

காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு-வைகோ கண்டனம்

மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று அறிவிப்பு-வைகோ கண்டனம்!!!உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகா அரசு காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தி, தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் கோரிக்கை வைத்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு...

தலைமை ஆசிரியர் முட்டி போட வைத்து தண்டித்ததால் மாணவிகள் எதிர்ப்பு

புகார் கூறிய மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் முட்டி போட வைத்து தண்டித்ததால் மாணவிகள் எதிர்ப்பு.... சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் இருப்பதாகவும், குடிநீரில் புழு பூச்சிகள் இருப்பதாகவும் கூறி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் வகுப்பறைக்கு...

கனவோடு இந்தியா வந்த நவமணி தற்போது!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் நவமணி தற்போது நடுத்தெருவிற்கு வந்துள்ள அவல நிலை.. மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவமணி , புனித பிரிட்டோ பள்ளியில் படித்த இவர், மதுரை...

3-வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பரை கொண்று ஆற்றில் வீசிய நண்பர்கள் ஆவடி, நந்தவனம் மேட்டூரைச் சேர்ந்வர் சையது சகஜூத் (53) காவலாளி. இவரது மகன் யாசின் (24) வேலை இல்லாமல் வீட்டிலேயே...

கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள்

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் மாநாட்டிற்கு கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரிகள் சென்னை  தலைமைச்செயலகத்தில் கலெக்டர்கள், காவல்துறையினர் மற்றும் மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகளுக்கான மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3ம்...