Veera

Exclusive Content

பெரம்பூரில் திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள்-2019ன்படி, மதச்சார்புள்ள கட்டிடங்களுக்கு மாவட்ட...

ஆசையற்ற நிலையின் ஆற்றல்: பகவான் ரமணர் உணர்த்திய பாடம்

ரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், "தேவையற்றிருப்பதே உண்மையான...

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!

ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும்...

ஆவடி காவல் ஆய்வாளர்கள் 6 பேர் அதிரடி மாற்றம்- ஆணையர் உத்தரவு

ஆவடியில் 6 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்தகத்தில் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய சங்கர் பட்டாபிராம் சட்ட ஒழுங்கு ஆய்வாளராகவும், மாங்காடு சட்ட ஒழுங்கு ஆய்வாளராக...

ஆவடி அருகே கல்லாகட்டும் லாட்டரி விற்பனை – போலீசார் அதிரடி

ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி, 400 அடி வெளிவட்ட சாலை அருகே, ஆந்திரா,கேரளா உள்ளிட்ட அண்டை மாநில ஒன்று, இரண்டு மற்றும் மூன்று, நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக பட்டாபிராம் போலீசாருக்கு ரகசிய...

ஆவடி 37ஆவது வார்டு வி.ஜி.என். குடியிருப்பு வாசிகள்  நூதன போராட்டம்

ஆவடி வி.ஜி.என் குடியிருப்பு வாசிகள் அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று இருள் சூழ்ந்த பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

ஆவடி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றியதை பார்வையிட்ட காவல் ஆணையர்

ஆவடி மார்க்கெட் பகுதி சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றம் செய்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதை காவல் ஆணையர் சங்கர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆவடி வணிகர் சங்க நிர்வாகிகள் காவல் ஆணையர் அவர்களுக்கு...

ஆவடியில் எச்.வி.எப்  பணியாளர்கள் போராட்டம்

ஆவடியில் எச்.வி.எப்  பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனமான எச். வி. எப்., தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தொழிலாளர் கூட்டுறவு...

டைபாய்டு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் பலி

ஆவடி அடுத்த பட்டபிராமில் டைபாய்டு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் பரிதாப பலி. திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பச்சையப்பன் இளவரசி தம்பதியர்.இவர்களுக்கு ஒரு ஆண் இரு...