Veera

Exclusive Content

அரசுப் பள்ளியில் தவெக அமைச்சர் கீர்த்தனா நடத்திய ‘ஆய்வு’ சர்ச்சை! நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) அமைச்சர்கள்...

டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்! இபிஎஸ்ஸிடம் தஞ்சை நிர்வாகிகள் அதிரடி கோரிக்கை!

அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து விலகி வரும்...

சென்னை விமான நிலையத்திற்குப் பின்னடைவு: 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை...

தயாரிப்பாளராக அவதாரமெடுத்த பிரதீப் ரங்கநாதன்! மமீதா பைஜு நடிப்பில் மிரட்டலாக வெளியான #PRS01 அறிமுக வீடியோ

'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 'லவ் டுடே' படம் மூலம்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம்: விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி, அசோக் குமார் – காவல்துறை அடுத்தகட்ட அதிரடி!

தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி தற்போதைய...

இலங்கையில் பயங்கரம்: நெகோம்போ சிறைக்குள் கைதிகள் துப்பாக்கிச்சூடு – 25 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

இலங்கையின் நெகோம்போ சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல், ராணுவம்...

ஆவடி காவல் ஆய்வாளர்கள் 6 பேர் அதிரடி மாற்றம்- ஆணையர் உத்தரவு

ஆவடியில் 6 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்தகத்தில் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய சங்கர் பட்டாபிராம் சட்ட ஒழுங்கு ஆய்வாளராகவும், மாங்காடு சட்ட ஒழுங்கு ஆய்வாளராக...

ஆவடி அருகே கல்லாகட்டும் லாட்டரி விற்பனை – போலீசார் அதிரடி

ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி, 400 அடி வெளிவட்ட சாலை அருகே, ஆந்திரா,கேரளா உள்ளிட்ட அண்டை மாநில ஒன்று, இரண்டு மற்றும் மூன்று, நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக பட்டாபிராம் போலீசாருக்கு ரகசிய...

ஆவடி 37ஆவது வார்டு வி.ஜி.என். குடியிருப்பு வாசிகள்  நூதன போராட்டம்

ஆவடி வி.ஜி.என் குடியிருப்பு வாசிகள் அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று இருள் சூழ்ந்த பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

ஆவடி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றியதை பார்வையிட்ட காவல் ஆணையர்

ஆவடி மார்க்கெட் பகுதி சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றம் செய்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதை காவல் ஆணையர் சங்கர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆவடி வணிகர் சங்க நிர்வாகிகள் காவல் ஆணையர் அவர்களுக்கு...

ஆவடியில் எச்.வி.எப்  பணியாளர்கள் போராட்டம்

ஆவடியில் எச்.வி.எப்  பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனமான எச். வி. எப்., தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தொழிலாளர் கூட்டுறவு...

டைபாய்டு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் பலி

ஆவடி அடுத்த பட்டபிராமில் டைபாய்டு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் பரிதாப பலி. திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பச்சையப்பன் இளவரசி தம்பதியர்.இவர்களுக்கு ஒரு ஆண் இரு...