Veera
Exclusive Content
புதுச்சேரியில் லெனின் சிலையை அகற்றக்கோரி பாஜக, இந்து முன்னணியினர் சாலை மறியல்!
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் லெனின் சிலை வைக்கப்பட்டதற்கு போட்டியாக இந்து முன்னணி...
பெரம்பூரில் திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!
தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள்-2019ன்படி, மதச்சார்புள்ள கட்டிடங்களுக்கு மாவட்ட...
ஆசையற்ற நிலையின் ஆற்றல்: பகவான் ரமணர் உணர்த்திய பாடம்
ரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், "தேவையற்றிருப்பதே உண்மையான...
காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!
விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே
உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!
ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...
ஆவடி காவல் ஆணையர்- பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாம்
காவல் ஆணையர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
ஆவடி அடுத்து திருமுல்லைவாயல், எஸ்.எம்.நகரில் உள்ள ஆவடி போலீஸ் கன்வென்சன் சென்டரில், காவல் ஆணையர் சங்கர் தலைமையில், 13-வது வாரமாக நேற்று பொதுமக்கள்...
ஆவடி மார்க்கெட் பகுதியில் டீ கடையில் தீ விபத்து
ஆவடி மார்க்கெட் பகுதியில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து.ஆவடி காய்கறி மார்க்கெட்டில் பாபு என்பவர் டீ கடை நடத்தி வந்துள்ளார்.அந்த கடையில் இன்று திடீரென்று சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ சட்டென...
21வயது பெண் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை
ஆவடி அருகே 21வயது பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அருகிலுள்ள திருமுல்லைவாயல், சிவசங்கரபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் சுபா தம்பதியர், இவர்களின்...
ஆவடி காவல் ஆணையரகத்தில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மீது புகார்
மனநலம் பாதிக்கப்பட்ட மகனை வைத்து கொண்டு நாங்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறோம்..எங்களின் இடத்தையும் அபகரித்து துன்புறுத்தினால் நாங்கள் எங்கே போவோம் கண்ணீர் மல்க பேட்டி...மீஞ்சூர் காவல் எல்லைக்குட்பட்ட பட்டமந்திரி திருவிக தெருவை சேர்ந்த மலர்க்கொடி...
ஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொலை-போலீசார் பல கோணங்களில் விசாரணை
ஆவடி அடுத்த அம்பத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் வீடு புகுந்து வெட்டி கொலை.ஆவடி அடுத்த அம்பத்தூர் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மேக்ஸ்வெல் வயது 53.ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்று மாலை இவரது வீட்டில் யாரும்...
சென்னை கொரட்டூரில் ஜிம் டிரைனர்- ஜிம்மில் மயங்கி விழுந்து பலி.
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் (41). இவருக்கு திருமணமாகி 2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.அடுத்த மாதம் நடைபெற இருக்கக்கூடிய ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்த...
