Veera
Exclusive Content
பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்
அதிமுக மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிப்...
ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்!! காவலர் பணியிடை நீக்கம்…
ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையைச் சேர்ந்த...
பாரம்பரிய சுவையில் பயத்தம் உருண்டை (Moong Dal Laddu)
பயத்தம் உருண்டை அல்லது பாசிப்பருப்பு லாடு என்பது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான,...
”கீழடி நாகரிகத்தின் உண்மை வரலாற்றை மாற்றவோ மறைக்கவோ முடியாது” – சு.வெங்கடேசன்
கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தெளிவற்றது என தெரிவித்த இந்திய...
இன்று என் வாழ்வின் மூன்று முக்கியமான மனிதர்களின் நினைவு தினம் – கமல்ஹாசன் எம்.பி.
என் வாழ்வின் மூன்று முக்கியமான மனிதர்களின் நினைவு தினம் இன்று. மூன்று...
தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவா் தந்தை பெரியார் – முதல்வர் புகழாரம்
தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி சென்னை, அண்ணா சாலையில் அவரது...
மகளிர் உரிமை மாநாடு – சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை
சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, இன்று இரவு சென்னை வருகையை ஒட்டி, டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு சம்பந்தமாக, அதிகாரிகளுடன் ஆலோசனை...
மூதாட்டியிடம் தங்க நகை, பணம் கொள்ளை
தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து தங்க நகைகள், பணம் கொள்ளை...தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேவுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணு(70) .மூதாட்டி சின்னகண்ணுவிற்கு மூன்று பிள்ளைகள்...
பிரபல நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபரும் வணிகர் சங்க பேரமைப்பின் நகர தலைவருமான எம்.பி.சுரேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை-இரங்கல் தெரிவிக்கும் விரதமாக கிருஷ்ணகிரியில் கடைகள் அடைப்பு!!!
கிருஷ்ணகிரி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் M.B.சுரேஷ் கிருஷ்ணகிரி நகரில் வெங்கடேஸ்வரா ஜுவல்லரி...
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை வருமானத்தை விட 354 சதவீதம் சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டு பள்ளிக்...
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளில் ஒருவருக்கு மட்டும் பிரேத பரிசோதனை மற்றவருக்கு உறவினர் இல்லாததால் தாமதம்
சோழவரம் அருகே நேற்று என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடற்கூறு ஆய்வு இன்று நடைபெற உள்ளது.பூதூர் அடுத்த மாரம்பேடு பகுதியில் நேற்று காலை ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ்...
60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ஒரு வழிமுறையை கொண்டுவந்துள்ளது .இந்த சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது. தமிழக அரசு 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில்...
