Veera

Exclusive Content

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்

​மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை  நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...

லியோ திரைப்பட டிக்கெட் கிடைக்காததால் திரையரங்கை முற்றுகையிட்ட விஜய் ரசிகர்கள்

ஆவடியில் லியோ திரைப்பட டிக்கெட் கிடைக்காததால் திரையரங்கை முற்றுகையிட்டு விஜய் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது.இத்திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ள...

ஆவடி அருகே மகன் கண் முன்னே தாய் பலி !

ஆவடி அருகே மகன் கண் முன்னே அடையாளம் தெரியாத லாரி மோதி தாய் பலிஆவடி அடுத்த பருத்திப்பட்டு சுந்தர சோழபுரம் இணைப்பு சாலை அருகே அடையாளம் தெரியாத லாரி  நசரத்பேட்டை பகுதியை சார்ந்த...

ஆவடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

ஆவடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு ! ஆவடி மாநகராட்சியில்  ரூ.38 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை...

இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி இணைந்து நடத்திய-வளரும் விஞ்ஞானிகளின் அறிவியல் கண்காட்சி

மாணவர்களின் அறிவியல் கண்காட்சி பார்வையாளர்கள் வியக்கும் விதத்தில் நடைபெற்றது ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி, இணைந்து மாணவ மாணவியர்கள், அறிவியல் கண்காட்சி...

இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் தாயகம் திரும்பினர் – அமைச்சர் தகவல்

இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இன்று இரவு அல்லது நாளைக்குள் மீதமுள்ளோர் தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். இதுவரை இதுபோல் தாக்குதல்களை பார்த்ததில்லை...

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தரிசனம் – தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை  மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை. கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது என இந்துசமய அறநிலையத் துறை சென்னை...