Veera

Exclusive Content

தலைவர்களின் பெயர் பலகைகள் அதிரடியாக அகற்றம்: சென்னை மணலியில் தவெக அரசுக்கு எதிராக திமுகவினர் கடும் வாக்குவாதம்!

கடந்த திமுக ஆட்சியின் போது பேருந்து நிலையங்கள் மற்றும் நிழற்குடைகளில் வைக்கப்பட்டிருந்த...

த.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தொடரும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதிரடி பேட்டி!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) மாநிலச் செயலாளர்...

அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ்: தலைமைச் செயலகத்தில் பரபரப்பு பின்னணி!

மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர்...

ஓணம் பண்டிகை: நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

கேரள மக்களின் பாரம்பரியமிக்க முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நாடு...

தவெக அரசுக்கு ஆதரவு: லீமா ரோஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதிமுகவில் வெடிக்கும் ‘டபுள் ஸ்டாண்டர்ட்’ சர்ச்சை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து...

ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

ஆவடியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பு கட்டி வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்...

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு – சென்னையில் 2-வது இரவு மாரத்தான்

ஆவடியில் 2-வது இரவு மாரத்தான்.இதில் மாற்று திறனாளிகள் கலந்து கொண்டது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 2-வது முறையாக இரவு மாரத்தான் ஓட்டம் ஆவடி வீராபுரம் வேல்டெக்...

தாயகம் திரும்ப உள்ள சரித்திர புகழ் பெற்ற ஆயுதம்

லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதம் இந்தியா கொண்டு வரப்படுகிறது. மஹாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி முடி சூட்டு விழாவின் 350-வது ஆண்டு நிறைவு இந்தாண்டு இறுதியில் கொண்டாடப்படுகிறது. கடந்த 1659...

தனித்து நின்று நாங்கள் மீண்டும் வெல்வோம் – அமைச்சர் ரோஜா பேட்டி

தனித்து நின்று நாங்கள் மீண்டும் வெல்வோம். எத்தனை கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து எங்களை எதிர்கொண்டாலும் இனி சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வரமுடியாது என அமைச்சர் ரோஜா கூறினார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு,...

ஏ வி என் எல் 2 வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம்

AVNL ராணுவ தளவாட நிறுவனம் மூலம் 5000 கோடிக்கு மேல் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சஞ்சய் திவேதி ஏ வி என் எல் நிறுவன இயக்குனர் செய்தியாளர்களுக்கு பேட்டி திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள...

சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரியில் தூய்மை பணி விழிப்புணர்வு

ஆவடி அருகே 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரி தூய்மை பணியில் ஈடுபட்டனர். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு 100 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ள பூங்கா ஏரியில்...