Veera
Exclusive Content
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?
SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும்...
அஜிதா விவகாரம்…பதிலளிக்க நிர்மல் குமார் மறுப்பு…
அஜிதா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான கேள்விக்கு இணை பொதுச் செயலாளர்...
”2026 தேர்தலை ஒரு குடும்பமாக எதிர்கொள்ள உள்ளோம்” – பியூஷ் கோயல்
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சுமார் 2 மணி நேரம் அதிமுக...
உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல்...
டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...
விஜயின் காரை முற்றுகையிட்ட தவெகவினர் – பனையூரில் பரபரப்பு
தவெக தலைவா் விஜய் பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் அவரது காரை...
ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்
ஆவடியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பு கட்டி வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்...
போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு – சென்னையில் 2-வது இரவு மாரத்தான்
ஆவடியில் 2-வது இரவு மாரத்தான்.இதில் மாற்று திறனாளிகள் கலந்து கொண்டது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 2-வது முறையாக இரவு மாரத்தான் ஓட்டம் ஆவடி வீராபுரம் வேல்டெக்...
தாயகம் திரும்ப உள்ள சரித்திர புகழ் பெற்ற ஆயுதம்
லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதம் இந்தியா கொண்டு வரப்படுகிறது.
மஹாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி முடி சூட்டு விழாவின் 350-வது ஆண்டு நிறைவு இந்தாண்டு இறுதியில் கொண்டாடப்படுகிறது. கடந்த 1659...
தனித்து நின்று நாங்கள் மீண்டும் வெல்வோம் – அமைச்சர் ரோஜா பேட்டி
தனித்து நின்று நாங்கள் மீண்டும் வெல்வோம். எத்தனை கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து எங்களை எதிர்கொண்டாலும் இனி சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வரமுடியாது என அமைச்சர் ரோஜா கூறினார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு,...
ஏ வி என் எல் 2 வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம்
AVNL ராணுவ தளவாட நிறுவனம் மூலம் 5000 கோடிக்கு மேல் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சஞ்சய் திவேதி ஏ வி என் எல் நிறுவன இயக்குனர் செய்தியாளர்களுக்கு பேட்டி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள...
சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரியில் தூய்மை பணி விழிப்புணர்வு
ஆவடி அருகே 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
ஆவடி அடுத்த பருத்திப்பட்டு 100 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ள பூங்கா ஏரியில்...
